வளைகுடா செய்திகள்
-
பயணிகளின் எண்ணிக்கையில் புது சாதனையை பதிவு செய்த ஓமானின் விமான நிலையம்!
ஓமானில் உள்ள சலாலா விமான நிலையத்தில் 2023 ஆம் ஆண்டின் கரீஃப் தோஃபர் சீசனிற்காக வருகை புரிந்த பயணிகள் பற்றிய புள்ளி விவரங்களானது தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதன்…
-
விவசாயத்தில் புரட்சி செய்யும் ஓமான்… 7,000 டன்கள் கோதுமை சாகுபடிக்கு இலக்கு..!!
ஓமானில் கடந்த 2023-ஆம் ஆண்டின் முடிவில் கோதுமை சாகுபடியில் 7,000 டன்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 2022 ஆம்…
-
சவூதியில் வழங்கப்படும் இலவச டிரான்ஸிட் விசா..!! விண்ணப்பிப்பது எப்படி..??
சவுதி அரேபியாவிற்கு சொந்தமான விமான நிறுவனத்தில் விமான பயணத்திற்கு முன்பதிவு செய்து சவூதியில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தால் பயணிகள் இலவசமாக டிரான்ஸிட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என…
-
உம்ரா செல்லும் பெண்களுக்கான ஆடைகளில் புதிய கட்டுப்பாடு…!! அறிவிப்பை வெளியிட்ட சவூதி..!!
சவுதி அரேபியாவின் மெக்காவில் (Mecca) அமைந்துள்ள புனித மசூதியில் (Grand Mosque) உம்ராவை மேற்கொள்ளும் இஸ்லாமிய பெண்களுக்கு சவுதி அதிகாரிகள் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சவுதியின் ஹஜ்…
-
மஸ்கட்டில் இருந்து விடுமுறைக்கு சென்னை திரும்பிய தமிழர் மாரடைப்பால் மரணம்.. நடுவானிலேயே உயிர் பிரிந்த சோகம்!!
மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த தனசேகரன் என்ற 38 வயதான இந்திய நபரின் உயிர் நாடுவானிலேயே பிரிந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி என்ற…
-
குவைத்: பணி அனுமதிகளை இனி ஈஸியா திருத்தம் செய்ய முடியாது… புதிய அறிவிப்பினை வெளியிட்ட அமைச்சகம்!
குவைத் நாட்டில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் பணி அனுமதிகளில் (work permit) ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமானால் பின்பற்ற வேண்டிய புது விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில்…
-
குவைத்தில் வெளிநாட்டவர்கள் செலுத்த வேண்டிய அபராதம் மட்டும் அரை பில்லியன் தினார்கள்.. பணத்தை வசூலிக்க அரசு தீவிர நடவடிக்கை..!!
குவைத் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், குவைத்தை விட்டு தங்கள் தாயகத்திற்கு திரும்பும் முன்னர் அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை செலுத்திய பின்பே செல்ல முடியும்…
-
இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக மாறி வரும் ஓமான்.. புள்ளி விபரங்களை வெளியிட்ட அமைச்சகம்..!!
ஓமன் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ள நிலையில் வளைகுடா நாடுகளில் இருந்து வந்த மக்கள் தொகையைடுத்து இந்தியாவிலிருந்து அதிக மக்கள்…
-
வீட்டு தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் இனி கட்டாயமில்லை..!! புதிய தொழிலாளர் ஒப்பந்தங்களுக்கு மட்டுமே கட்டாயம் என சவூதி அறிவிப்பு..!!
சவுதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்களை எளிதாக ஆன்லைனிலேயே நிறுவும் வகையில் Musaned தளத்தை நிறுவியது.…
-
சட்டத்தை மீறி தங்குபவர்களுக்கு இனி இடமில்லை..!! விதிமீறுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள குவைத்..!!
விதி மீறல்களை மீறி குவைத் நாட்டில் தங்கி இருப்பவர்கள் கண்டறியப்பட்டு தொடர்ச்சியாக நாடு கடத்தப்பட்டு வரும் நிலையில், இனி வரும் காலங்களிலும் விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும் என…
-
மத்திய கிழக்கு நாடுகளில் சிறந்த விமான நிலையங்களாக தேர்வான ஓமானின் இரண்டு விமான நிலையங்கள்..!!
ஓமானில் இருக்கக்கூடிய இரண்டு விமான நிலையங்கள் மத்திய கிழக்கின் சிறந்த விமான நிலையங்களாக பெயரெடுத்துள்ளன. அதில் மஸ்கட் சர்வதேச விமான நிலையம் 15 முதல் 25 மில்லியன்…
-
ஓமான்: தொழிலாளர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டப்பிரிவுகள் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள்..!!
தொழிலாளர்களின் பாதுகாப்பையே பிரதானமாக கருதி ஓமானில் இயற்றப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்கள், எவ்வாறு தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். ஆணை எண் 53/2023…
-
வெளிநாட்டினரிடம் கறாராக அபராதங்களை வசூலிக்க தொடங்கிய குவைத்… சொந்த ஊருக்கு திரும்ப போகணும்னா இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்..!!
குவைத்தில் நாட்டில் உள்ள வெளிநாட்டினர் ஏதேனும் கட்டணம் அல்லது அபராதம் நிலுவையில் இருந்தால் நாட்டை விட்டு வெளியேறும் முன் அந்தத் தொகையை செலுத்த வேண்டும் என்று உள்துறை…
-
சவூதி: உலகிலேயே முதன் முதலாக தானியங்கி மருந்து இயந்திரம் அறிமுகம்..!! மருந்து வாங்க இனி மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை…
உலகிலேயே முதல்முறையாக சவுதி அரேபியாவில், மருந்துகளை வழங்குவதற்காக தானியங்கி இயந்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சவூதியின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம், சவூதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள…
-
நாட்டிற்கு வெளியே இருந்தாலும் இனி ரெசிடென்சி மற்றும் வொர்க் பெர்மிட்டை எளிதாக புதுப்பிக்கலாம்… புது சேவையை அறிமுகப்படுத்திய பஹ்ரைன்..!!
பஹ்ரைனில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பஹ்ரைன் நாட்டை விட்டு வெளியில் இருக்கும் பொழுதும் தங்களுடைய பணி அனுமதிகளை ஆன்லைனில் புதுப்பிக்கும் விதமாக புது சேவையினை அரசு அறிமுகப்படுத்தி…
-
சுற்றுலாத்துறையில் தொடர்ந்து ஏற்றம் கண்டுவரும் ஓமான்.. 1.9 பில்லியன் ரியால் வருவாயை பதிவு செய்து சாதனை..!!
ஓமானின் சுற்றுலா துறையானது வளர்ச்சி கண்டுள்ளதாக தற்பொழுது வெளியாகிய புள்ளி விவரங்கள் விளக்குகின்றன. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 1.3 பில்லியன் ரியால் வருவாயைப்…
-
சுற்றுலா துறையில் தொடர்ந்து ஏற்றம் காணும் கத்தார்… பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 91.4% அதிகரிப்பு..!!
உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அவற்றில் கத்தார் நாட்டின் சுற்றுலா துறையை பொறுத்த வரை, சுற்றுலா…
-
ஓமான்: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு விபத்துகள் குறைந்திருப்பதாக தகவல்..!! புள்ளிவிபரங்கள் வெளியீடு..!!
ஓமானில் போக்குவரத்து விபத்துகளுக்காக வழங்கப்படும் இன்சூரன்ஸ் தொகை பற்றிய புள்ளி விவரங்களை இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டின் முதல் பாதியில் கோரப்பட்ட இழப்பீடு தொகையானது…
-
கத்தார்: வெளிநாட்டவர்கள் உட்பட சிலருக்கு கட்டாய மருத்துவ காப்பீட்டில் இருந்து விலக்கு.. இலவச மருத்துவ சிகிச்சை.. யார் யாருக்கெல்லாம் பொருந்தும்.?
கத்தார் அரசின் பொது சுகாதார அமைச்சகம், கட்டாய மருத்துவக் காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கூடுதலாக, சில பிரிவினர் அரசாங்க சுகாதார மையங்களில் இலவச…
-
‘ரியாத் ஏர்’ விமான நிறுவனத்திற்கு திட்டமிடப்படும் பிரம்மாண்ட நேர்காணல்… 3 வருடங்களில் 700 பைலட்டுகள் மற்றும் பல பிரிவுகளில் ஆட்சேர்ப்பு..!!
சவுதி அரேபியாவில் புதிதாக தொடங்கப்படும் ‘ரியாத் ஏர்’ விமான நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் பணியானது தற்பொழுது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக பைலட்டுகளை…
-
முடிவிற்கு வந்த மதிய வேலை தடை… இனி தொழிலாளர்கள் எப்பொழுதும் போல் வேலை செய்யலாம் என குவைத் அறிவிப்பு..!!
கோடை காலத்தில் தொழிலாளர்கள் வெயிலில் வாடுவதை தவிர்க்கும் விதமாக திறந்தவெளியில் வேலை செய்வதை தடுக்கும் சட்டமானது வளைகுடா நாடுகள் அனைத்திலும் அமலில் உள்ள நிலையில் குவைத் நாட்டிலும்…
-
ஓமானில் போக்குவரத்து மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் ப்ளாக் பாய்ண்ட்ஸ் பற்றிய முழுவிபரங்களும்..!!
ஓமானில் நடைமுறையில் இருந்து வந்த போக்குவரத்து சட்டமானது திருத்தப்பட்டு 2018 ஆம் ஆண்டு முதல், ஒரு நபர் ஒரு வருடத்தில் 12 பிளாக் பாய்ண்டுகளுக்கு மேல் பெற்றால்…
-
வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் விசாவில் புது மாற்றத்தினை அறிவித்த சவுதி அரேபியா… விசா முடிவடையும் கடைசி தேதி வரை நாட்டிற்குள் வரலாம் என அறிவிப்பு..!!
சவுதி அரேபியா நாடானது வெளிநாட்டினருக்கான விசா விதிகளை தளர்த்தி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டிலிருந்து எக்ஸிட்/ரீஎன்ட்ரி விசாவில் வெளியேறும் வெளிநாட்டினர், விசா செல்லுபடியாகும் கடைசி…
-
பஹ்ரைன்: இந்தியர்கள் தூதரக மற்றும் விசா சேவைகளைப் பெற புதிய மொபைல் ஆப்… இனி அப்பாய்மெண்ட்களை எளிதாக பெறலாம் என தகவல்..!!
பஹ்ரைன் நாட்டில் வாழும் இந்திய மக்களின் நலனுக்காக ‘ஓபன் ஹவுஸ்’ ( Open House) எனப்படும் நிகழ்ச்சியானது இந்திய தூதரகத்தால் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்பாடு…
-
அமீரகத்தைப் போன்று கத்தாரிலும் அமலுக்கு வரும் புதிய விதிமுறை..!! வாகன ஓட்டிகள் இனி தப்பிக்கவே முடியாது..!!
வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்லும் பொழுது சீட் பெல்ட் அணிந்துள்ளனரா மற்றும் மொபைல் ஃபோன்களை உபயோகிக்கின்றார்களா என்பதை அறியும் புதிய ரேடார் கருவிகளானது சாலைகளில் பொருத்தப்பட உள்ளது…
-
குவைத்தில் இந்த வருடம் மட்டும் சுமார் 25,000 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்… எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தகவல்..!!
குவைத்தில், அரசுக்கு புறம்பாக விதிமீறல்களில் ஈடுபடுவோரை நாடு கடத்தும் செயல்முறையானது தற்பொழுது முழு வீச்சுடன் நடந்து கொண்டு வருகின்றது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக்…
-
மாணவர்கள் 20 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வரவில்லை என்றால் பெற்றோருக்கு சிறைதண்டனை… புதிய அறிவிப்பை வெளியிட்ட சவுதி!
சவுதி அரேபியாவில் ஒரு சில நாட்களுக்கு முன் பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு பள்ளிகள் சம்பந்தமான முக்கியமான அறிவிப்புகளை அரசு வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு…
-
ஓமானில் வாட்டி வதைக்கும் வெயில்…!! அதிகபட்ச வெப்பநிலை 47.5 டிகிரி செல்சியஸ் என பதிவு!
ஓமானில் கடந்த சில தினங்களுக்கு முன் வரை ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தற்பொழுது வெயில் வாட்டி வதைக்கின்றது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின்…
-
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஒரே நாளில் 66,000 தினார்களை வசூல் செய்த குவைத்..!!
குவைத் அரசு போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கியதையடுத்து, நிலம், வான் மற்றும் கடல் வழி போக்குவரத்து ஆகிய மூன்றிலும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஒரே நாளில் சுமார் 66,000…
-
செப்டம்பர் 1 முதல் அமல்.. மின் கட்டணங்களை செலுத்தினால் மட்டுமே வெளிநாட்டவர்கள் தாய்நாடு திரும்பலாம்.. அடுத்த நிபந்தனையை விதித்த குவைத் அரசு..!!
குவைத் அரசானது நாட்டின் நிதிஇழப்பை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் முன்னர் வாகன விதி மீறல்களுக்கான…