வளைகுடா செய்திகள்
-
பேருந்து கவிழ்ந்து தீபிடித்ததால் 20 உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழப்பு.. 29 பேர் காயம்.. சவூதியில் ஏற்பட்ட பயங்கரமான விபத்து..
சவூதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி தீபிடித்ததில் 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவமானது நேற்று (திங்கள்கிழமை) சவூதியில் நடந்துள்ளது. இந்த பயங்கரமான பேருந்து விபத்தில்…
-
ரியாத்: $22.5 பில்லியன் செலவில் உலகின் மிகப்பெரிய போக்குவரத்து திட்டம்.. முதல் கட்டத்தை தொடங்கிய சவூதி அரேபியா..!!
சவுதி அரேபியாவில் அறிவிக்கப்பட்ட கிங் அப்துல் அஜீஸ் பொது போக்குவரத்து திட்டத்தின் ஒரு பகுதியான ரியாத் பேருந்து சேவையின் முதல் கட்டம் தொடங்கப்படுவதாக ரியாத் நகரத்திற்கான ராயல்…
-
கழிவறைக்கு அருகில் ரமலான் உணவுகளை பதப்படுத்திய உணவு கிடங்கு..!! இழுத்து மூடிய ஜித்தா முனிசிபாலிட்டி…!!
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் உள்ள உம் அல்-சலாமில் உணவை பதப்படுத்துவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட கட்டிடத்தில் 40 டன் ரமலான் உணவை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அழித்துள்ளனர்.…
-
மரணத்தை உண்டாக்கும் அபாயம்!! குழந்தைகளுக்கு இந்த பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என ஓமான் எச்சரிக்கை..!!
ஓமானின் சுகாதார அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது, அதில், குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் குறிப்பிட்ட பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர்களை எச்சரித்துள்ளது.…
-
சவுதியில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு புதிதாக பிறந்த குழந்தைகளை பதிவு செய்ய அரசாங்க போர்ட்டல் அறிமுகம்..!!
சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் தங்களுக்குப் புதிதாக பிறந்த குழந்தைகளை அரசாங்க சேவை போர்ட்டல் மூலம் எலெக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யலாம் என்று சவுதியின் செய்தி ஊடகம்…
-
கத்தாரில் நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..! வெளிநாடுகளை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தகவல்..
கத்தாரின் தலைநகரான தோஹாவில் நேற்று புதன்கிழமையன்று (மார்ச்.22) குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இது குறித்து கத்தாரின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…
-
ஓமானில் நாளை துவங்கும் ரமலான்.. அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கான வேலை நேரங்கள் அறிவிப்பு..!!
ஓமானில் இன்று பிறை பார்க்கும் கமிட்டியானது ரமலான் மாதம் நாளை (மார்ச் 23) துவங்கவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ஓமானில் நாளை ரமலான் மாதத்தின் முதல் நாளாகும்…
-
ரமலான் மாதத்தின் முதல் தேதியை அறிவித்த சவூதி..!! இன்று பிறை தென்படவில்லை என தகவல்..!!
சவூதி அரேபியாவில் இன்று (மார்ச் 21) செவ்வாய்க்கிழமை ரமலான் மாத பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை…
-
எண்ணெய் கசிவு காரணமாக குவைத்தில் அவசர நிலையை அறிவித்துள்ள எண்ணெய் நிறுவனம்..!!
குவைத் நாட்டில் இன்று திங்களன்று நிலத்தில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து குவைத் எண்ணெய் நிறுவனம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. எண்ணெய் கசிவு ஏற்பட்ட போதிலும் இதன்…
-
வெளிநாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான விதிகளை கடுமையாக்கவுள்ளதாக குவைத் அரசு தகவல்..!!
குவைத் அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் டிரைவிங் லைசென்ஸில் புதிய நிபத்தனைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை உள்துறை அமைச்சகத்தின்…
-
பஹ்ரைன் ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பின் சார்பாக முஸ்லீம் லீக்கின் தலைவருக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி
பஹ்ரைனில் உள்ள கோழிக்கோடு மாவட்ட கேரளா இஸ்லாமிய கலாச்சர மையம் ஏற்பாடு செய்த விழாவில் பங்கேற்பதற்காக பஹ்ரைனிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவர் முனிருல்…
-
ரமலான் பிறையை பார்க்குமாறு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சவூதி அரேபியா..!!
ரமலான் துவங்க இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமை மாலை (மார்ச் 21 ம் தேதி, ஷபான் 29)…
-
ஓமான்: தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அதிக காற்றழுத்தம்.. இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!! CAA வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு..!!
ஓமானில் இன்று, ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.19) முதல் வியாழன் (மார்ச்.23) வரை ஐந்து நாட்களுக்கு காற்றழுத்தம் அதிகமாக இருக்கும் என்றும் குடியிருப்பாளர்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சிவில்…
-
அதிவெப்பமான சாலைகளை குளிர்விக்க புதிய தொழில்நுட்பம்.. சோதனை கட்டத்தை துவங்கிய சவூதி அரேபியா..!!
சவூதி அரேபியாவின் சாலைகளுக்கான பொது ஆணையம் (General Authority for Roads – GAR), கோடை காலத்தில் சாலைகளில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை சமாளிக்க புதிய குளிரூட்டும்…
-
சவூதியில் திடீரென சுழன்று அடித்த சூறாவளி..!! மரங்கள் வேரோடு சாய்வு.. வாகனங்கள் சேதம்.. வைரலான வீடியோ..!!
சவூதி அரேபியாவில் கடந்த ஒரு சில நாட்களாக நிலையற்ற வானிலை நிலவி வருகின்றது. இதனை முன்னிட்டு சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த…
-
அமீரகத்தைப் போன்றே சவூதியிலும் மூன்று நாட்கள் வார விடுமுறைக்கு பரிசீலனை..!! அமைச்சகம் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2022 ம் ஆண்டில் இருந்து வாரத்தில் நான்கரை நாட்கள் வேலை, இரண்டரை நாட்கள் விடுமுறை எனும் புதிய வார வேலை நாட்களை…
-
சவுதி அரேபியாவில் தொடங்கப்படும் புதிய ஏர்லைன் சேவை.. அறிவிப்பை வெளியிட்ட இளவரசர்.. 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு..!!
சவுதி அரேபியாவில் புதிதாக ஒரு நேஷனல் ஏர்லைன் நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக ராஜ்யத்தின் பட்டத்து இளவரசரும், பிரதமரும், மற்றும் பொது முதலீட்டு நிதியத்தின் (Public Investment…
-
வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் எந்த வேலை பார்த்தாலும் சவூதி சுற்றுலா விசா பெற முடியும்..!! வெளியான புதிய அறிவிப்பு..!!
வளைகுடா நாடுகளில் வசித்து வரும் அனைத்து வெளிநாட்டவர்களும், அவர்களது தொழிலைப் பொருட்படுத்தாமல் சவூதியின் சுற்றுலா விசாவைப் பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அரேபிய அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.…
-
அனைத்து GCC நாடுகளுக்கும் ஒருங்கிணைக்கப்படும் சாலை விதிமீறலுக்கான அபராத அமைப்பு..!! விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல்..!!
அனைத்து GCC நாடுகளிலும் செய்யப்படும் போக்குவரத்து மீறல்கள் இப்போது ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு மூலம் இணைக்கப்படும் என்று புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து…
-
பெண் ஓட்டுநர்களையும் வேலைக்கு எடுக்க அனுமதி.. பெண்களுக்கான புதிய 13 வேலைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சவூதி தகவல்..!!
சவூதி அரேபியாவானது பெண்களுக்குக் கிடைக்கும் வீட்டுத் தொழிலாளர் வேலைகளின் பட்டியலைப் புதுப்பித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வீட்டுத் தொழிலாளர் பிரிவில் வேலைக்கு வரும் பெணகளுக்கு மேலும்…
-
வீட்டின் பால்கனிகளில் துணிகளை தொங்கவிட்டால் ஆறு மாதம் சிறை.. 5,000 ரியால் வரை அபராதம்..!! ஓமானில் வெளியான அறிக்கை…!!
ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை முனிசிபாலிட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குடியிருப்பாளர்கள் துணிகளை உலர்த்துவதற்கு தங்களது வீடுகளில் உள்ள பால்கனியிலோ அல்லது வீடுகளின்…
-
எவ்ளோ நேரம் தான் இப்படி காத்திருக்கிறது? கிங் ஃபஹத் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் கடுப்பான பயணிகள்…
சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள தாஹ்ரான் நகரின் கிங் ஃபஹத் சாலையில் உள்ள காஸ்வேயில் (King Fahd Causeway) விரிவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று…
-
சவூதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி.. 21 பேர் காயம்..!!
சவூதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 21 பேர் காயமடைந்த நிலையில் 2 பேர் பரிதாபமாக…
-
6 வழித்தடங்கள், 84 நிலையங்கள் அடங்கிய மிகப்பெரிய ரியாத் மெட்ரோ திட்டம்.. இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என சவூதி தகவல்..!!
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் மெட்ரோ திட்டமானது 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அல்லது எதிர்வரும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதாக…
-
முகத்தைக் காட்டினாலே போதும்… போர்டிங் பாஸ் தேவையில்லை..!! பயணிகளின் வசதிக்காக சவூதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சேவை…
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் (Riyadh) உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் (King Khalid International Airport) ‘Smart Travel Journey’ என்பதன் அடிப்படையில்…
-
சவூதி அரேபியாவிற்கான இந்தியாவின் புதிய தூதுவருக்கு இந்திய சமூக மற்றும் தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு…!!
சவூதி அரேபியாவிற்கான புதிய இந்தியத்தூதுவராக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட மேதகு சுஹேல் அஜாஸ் கான் அவர்களுக்கு, சவூதி அரேபியாவில் இயங்கிவரும் பல்வேறு இந்திய சமூகம் மற்றும்…
-
கேரளாவிலிருந்து சவூதிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்.. வால் பகுதி ஓடுபாதையில் மோதியதாக தகவல்..!!
இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு பயணிக்கவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் முக்கியமான பகுதியில் கோளாறு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அந்த விமானம் வெள்ளிக்கிழமை (பிப்.24) அவசரமாக தரையிறக்கப்பட்ட…
-
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16,105 வெளிநாட்டவர்கள் கைது.. விதிகளை மீறியவர்களுக்கு எதிராக சவூதி நடவடிக்கை..!!
சவூதி அரேபியாவில் குடியுரிமை, பணி மற்றும் எல்லை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக, கடந்த ஒரு வாரத்தில் வெளிநாடுகளை சேர்ந்த 16,105 பேரை சவூதி அரேபிய அரசு கைது…
-
அமீரகம்-ஓமான் இடையேயான பயணம் வெறும் 47 நிமிடங்களாக குறையும்.. புதிய ரயில்வே ஒப்பந்தம் கையெழுத்து…!!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானை இணைக்கும் 303 கிமீ ரயில்வே நெட்வொர்க்கின் வளர்ச்சிக்கு ஆதரவாக, அபுதாபியில் உள்ள முபதாலா இன்வெஸ்ட்மென்ட் (Mubadala Investment) நிறுவனத்துடன், UAE…
-
குவைத்தில் வசித்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த பெண் மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழப்பு.. மன அழுத்தத்தால் விபரீத முடிவு..!!
குவைத்தில் வசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த…