வளைகுடா செய்திகள்
-
ஓமானில் ஏற்பட்ட கேஸ் வெடிப்பால் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 2 ஆசிய வெளிநாட்டினர் பரிதாபமாக பலி..
ஓமானில் இன்று (மே 17, சனிக்கிழமை) தலைநகர் மஸ்கட் மாகாணத்தில் உள்ள பவ்ஷரின் விலாயத்தில் (Wilayat of Bawshar) குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடம் ஒன்றின் ஒரு…
-
தீவிரமடைந்து வரும் இந்தியா-பாகிஸ்தான் போர்: வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை நடத்துமாறு சவுதி அரேபியா வலியுறுத்தல்…
சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அவர்கள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார், மேலும் மோதலைத்…
-
பஹ்ரைன் பெட்ரோலிய நிறுவன விபத்து.. 2 ஊழியர்கள் பலி.. சேஃப்டி வால்வில் ஏற்பட்ட கசிவால் நேர்ந்த சோகம்..!!
பஹ்ரைன் பெட்ரோலியம் நிறுவனத்தின் (BAPCO) சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட ஒரு துயரமான தொழில்துறை விபத்தில் இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
-
42 ஆண்டுகளாக பஹ்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்..!! மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த அரசு சாரா நிறுவனம்..!!
கேரளாவைச் சேர்ந்த கோபாலன் சந்திரன் என்ற இந்தியர், சரியான ஆவணங்கள் இல்லாததால் 42 ஆண்டுகள் பஹ்ரைனில் சிக்கித் தவித்த பிறகு இறுதியாக வீடு திரும்பிய நிகழ்வு பலரது…
-
ஓமானில் 5.1 ரிக்டர் அளவில் இன்று பதிவான நிலநடுக்கம்..!!
ஓமனின் தெற்கு பகுதியில் இன்று (ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. உள்ளூர்…
-
சவுதியில் காலாவதியான விசாவில் தங்கியிருந்தால் 50,000 ரியால் அபராதம்.. 6 மாதம் சிறைத்தண்டனை..!!
2025 ஹஜ் சீசன் நெருங்கி வருவதால், சவுதி அரேபியாவிற்கு விசிட் விசாவில் வந்த சுற்றுலாவாசிகள், விசா நாட்களை விட நாட்டில் அதிகமாக தங்குவது குறித்து சவுதி அரேபிய…
-
ஓமானில் கேஸ் வெடித்து பயங்கர விபத்து: இடிபாடுகளுக்கு அடியில் தேடுதல் பணிகள் தீவிரம்!!
ஓமானின் குரையாத் (Qurayyat) பகுதியில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் இன்று ஏப்ரல் 3, 2025 அன்று கேஸ் வெடிப்பு ஏற்பட்டதாக செய்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும்,…
-
ஈத் அல் ஃபித்ர் தேதியை அறிவித்த ஓமான்..!! நாளை மறுநாள் நோன்பு பெருநாள்..!!
சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று பிறை பார்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நாளை மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் என…
-
சவூதியில் தென்பட்டது பிறை.. நாளை ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் என அறிவிப்பு..!!
சவூதி அரேபியாவில் இன்று மாலை மார்ச் 29, சனிக்கிழமை அன்று ஷவ்வால் பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று பிறை காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
-
ஈத் அல் ஃபித்ர் 2025: மார்ச் 29 மாலை பிறையை பார்க்க அழைப்பு விடுத்த சவுதி அரேபியா..!!
இந்த வருடத்தின் புனித ரமலான் மாதம் தொடங்கி இன்றுடன் 27 நாட்களை கடந்து விட்ட நிலையில், சவூதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்கள் வரும் மார்ச் 29, 2025…
-
சவூதியில் தென்பட்ட பிறை.. நாளை துவங்கும் ரமலான்..!!
சவூதி அரேபியாவில் இன்று (பிப்ரவரி 28) வெள்ளிக்கிழமை ரமலான் மாத பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஷஃபான்…
-
ரமலான் பிறையை பார்க்க குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சவூதி அரேபியா..!!
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய நாடுகள் புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறையை காண்பதற்காக காத்திருக்கும் நிலையில், சவுதி அரேபியா வருகின்ற பிப்ரவரி 28, 2025 வெள்ளிக்கிழமை…
-
சவூதி: இந்தியா உட்பட 14 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மல்டி என்ட்ரி விசாக்கள் கிடையாது..!! விசா கொள்கையை மாற்றிய அரசு…
சவுதி அரேபியா அரசாங்கம் வரும் பிப்ரவரி 1, 2025 முதல், இந்தியா உட்பட 14 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான விசா கொள்கையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், இப்போது…
-
சவூதியில் அதிகரித்து வரும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை.. புதிய மைல்கல்லை எட்டியதாக தகவல்..!!
நீண்ட காலமாகவே சவூதியில் இந்தியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் 2023-24 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 200,000 ஆக அதிகரித்துள்ளதாக செய்தி…
-
வேலைக்கு செல்லும் வழியில் நடந்த கோர விபத்து.!! 9 இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக பலி!! சவூதியில் நடந்த துயர சம்பவம்..!!
சவுதி அரேபியாவில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் ஜிசான் பகுதிக்கு அருகில் நடந்த பேருந்து விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக…
-
குவைத்: குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கியதால் உயிரிழந்த சோகம்!! 2 தமிழர்கள் உட்பட 3 பேர் பலி..!!
குவைத் நாட்டில் ஓட்டுனர்களாக பணிபுரிந்து வந்த 2 தமிழர்கள் உட்பட 3 பேர் இரவில் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குவைத்தில் கடலூரை சேர்ந்த…
-
காலாவதியான வாகனப் பதிவுடன் வாகனம் ஓட்டுவது பெரும் குற்றம்.. போக்குவரத்து சட்டத்தை கடுமையாக்கிய சவூதி அரசு..
சவூதி அரேபியாவில் காலாவதியான வாகனப் பதிவுடன் வாகனம் ஓட்டுவது இப்போது பெரும் குற்றங்களில் ஒன்றாக கருதப்படும் என்று சவூதி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியா அதன்…
-
‘HyperMax’ என்ற புதிய சில்லறை விற்பனை பிராண்டை ஓமானில் தொடங்கும் மஜித் அல் ஃபுத்தைம் குரூப்!! புதிதாக 2,000 வேலைகள் உருவாகும் என தகவல்…
துபாயைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எமிராட்டி ஹோல்டிங் நிறுவனமான மஜித் அல் ஃபுத்தைம் குரூப், ‘HyperMax’ என்ற புதிய சில்லறை விற்பனை பிராண்டை அமீரகத்தின் அண்டை…
-
UAE மற்றும் GCC குடியிருப்பாளர்கள் இ-விசா பெறுவதை எளிதாக்கிய குவைத்..!! எப்படி என்பது இங்கே…
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் GCC நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், குவைத் நாட்டின் இ-விசாவை எளிதாகப் பெறும் வகையில் விண்ணப்பச் செயல்முறையை குவைத் அரசு எளிதாக்கியுள்ளது. எனவே,…
-
சவுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..
சவூதியில் கடந்த ஒரு சில தினங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் திங்கட்கிழமையன்று மக்கா, ஜித்தா, மதீனா உள்ளிட்ட சவுதி அரேபியாவின் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை…
-
திருச்சி-தம்மாம் இடையே நேரடி விமான சேவையை தொடங்கவுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!! விமானத்தின் நேர அட்டவணை வெளியீடு….
இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX) திருச்சி மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள தம்மாம் இடையே நேரடி விமான சேவையை தொடங்குவதன் மூலம் அதன்…
-
சவுதி அரேபியாவில் ஃபோன் சார்ஜர் தீப்பிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..!!
சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று நாட்களில் திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்த பெண் உட்பட ஒரே குடும்பத்தைச்…
-
ஓமனில் டிசம்பர் 31க்கு பிறகு இந்த பேங்க் நோட்டுகள் செல்லாது..!! மத்திய வங்கி அறிவிப்பு..!!
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமானில் வரவிருக்கும் டிசம்பர் 31 ம் தேதிக்கு பிறகு குறிப்பிட்ட சில பேங்க் நோட்டுகள் செல்லாது எனவும், அவை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படும்…
-
பேரீச்சம்பழத்தில் புதிய குளிர்பானத்தை அறிமுகம் செய்த சவுதி அரேபியா..!! கோலாவுக்கு மாற்றாக புதிய முயற்சி..!!
பொதுவாக கோடைகாலத்தில் வெப்பத்தைச் சமாளிக்க பலரும் குளிர்பானங்களை நாடுவதுண்டு. குளிர்பானம் என்றாலே பெரும்பாலும் கொகோ-கோலா, பெப்ஸி நியாபகம் வந்து விடும். ஆனால், கோலாவின் சர்க்கரை அளவு உடல்நலத்திற்கு…
-
குவைத்தில் 1,425 மலையாளிகள் சேர்ந்து நடத்திய மிகப்பெரிய மோசடி.. 700 கோடி ரூபாய் கடனை பெற்று தப்பியோட்டம்..!! தீவிர வேட்டையில் காவல்துறை…
குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த 1,425 பேர், குவைத் வங்கியில் சுமார் 303 மில்லியன் திர்ஹம்களை் (AED மதிப்பில், இந்திய மதிப்பில்…
-
2025 புத்தாண்டிற்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை..!! அறிவிப்பை வெளியிட்ட வளைகுடா நாடு..!!
புதிய ஆண்டான 2025 தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு ஜனவரி 1, புதன்கிழமை மற்றும் ஜனவரி…
-
சவூதியின் ‘ரியாத் மெட்ரோ’..!! கட்டணம், வழித்தடம் உள்ளிட்ட அனைத்தும் இங்கே..!!
சவுதி அரேபியாவின் தலைநகரில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும், இயக்கத்தை மாற்றவும் ரியாத் மெட்ரோ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக செயல்படத்…
-
ஓமன் அரசு அதிரடி.. சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களும் இனி சொந்தமாக வாகனம் ஓட்டலாம்!!
ஓமன் சுல்தானகத்தில் உள்ள ராயல் ஓமன் காவல்துறை (ROP) புதிதாக வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி, ஓமனுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது தங்கள் சொந்த…
-
சவுதி அரேபியாவில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்த ‘ரியாத் மெட்ரோ’.. 3.6 மில்லியன் பயணிகளுக்கு சேவை வழங்கும் எனத் தகவல்..!!
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அதிகமான பொருட்செலவில் கட்டப்பட்டு வந்த ‘ரியாத் மெட்ரோ (Riyath Metro)’ திட்டத்தின் முதல் பகுதியானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (டிசம்பர் 1)…
-
உலகின் மிக நீளமான ஓட்டுநர் இல்லாத மெட்ரோவை இயக்க தொடங்கவிருக்கும் சவூதி…
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உலகின் மிக நீளமான ஓட்டுநர் இல்லாத மெட்ரோவின் முதல் கட்டம் தொடங்கப்பட உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற நவம்பர் 27,…