வளைகுடா செய்திகள்
-
சவுதி அரேபியாவில் கனமழை எச்சரிக்கை.. ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்.. பாதுகாப்பாக இருக்க குடியிருப்பாளர்களுக்கு அறிவுரை..!!
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத், ஜித்தா உட்பட ராஜ்யத்தின் பல்வேறு நகரங்களிலும் இன்று செவ்வாய்கிழமை காலையிலிருந்து மிதமான முதல் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால்,…
-
சவூதியில் தென்பட்டது பிறை.. நாளை முதல் துவங்கும் ரமலான்.. அறிவிப்பை வெளியிட்ட சவூதி..!!
சவூதி அரேபியாவில் இன்று (மார்ச் 10) ஞாயிற்றுக்கிழமை ரமலான் மாத பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஷபான்…
-
குவைத்: இனி ஃபேமிலி விசிட் விசாவில் வருபவர்கள் இந்த இரண்டு விமானத்திலேயே பயணிக்க வேண்டும்.. மீறினால் திருப்பியனுப்பப்படுவர்… புதிய சட்டம் அமல்..!!
குவைத்திற்கு ஃபேமிலி விசிட் விசா மூலம் தங்கள் குடும்பத்தை அழைத்து வரவோ அல்லது வெளியேறவோ விரும்பும் வெளிநாட்டவர்கள் குறிப்பிட்ட விமான நிறுவனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று…
-
ஓமானில் வெளுத்து வாங்கும் கனமழை: பள்ளி, அலுவலகங்கள் மூடல்.. பேருந்து சேவை நிறுத்தம்.. பொதுமக்கள் தங்க முகாம்கள் ஏற்பாடு..!!
ஓமானில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலையை கருத்தில்கொண்டு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (CDAA) குடியிருப்பாளர்களை வீட்டிலேயே இருக்குமாறும், அவசரத் தேவைகளைத் தவிர வெளியே…
-
சவூதி அரேபியாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மாணவர்களுக்கான கலை விழா 2024..!!
சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில், கடந்த வாரம் தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர் கலை விழாவை ரியாத் தமிழ்ச் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது. ரியாத் தமிழ்ச்…
-
குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல் சபா மரணம்.. எமீரி நீதிமன்றம் அறிவிப்பு..!!
குவைத் நாட்டின் மன்னர் எமீர் ஷேக் நவாப் அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானதாக குவைத்தின் எமீரி நீதிமன்றம் இன்று…
-
இந்தியர்களுக்கு 96 மணிநேர உம்ரா விசாவை அறிமுகப்படுத்தும் சவுதி..!! டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சவுதி அமைச்சர்…
சவுதி அரேபிய அரசானது இந்தியப் பயணிகளுக்காக 96 மணிநேர உம்ரா ஸ்டாப்ஓவர் விசாவை அறிமுகப்படுத்த இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன், 48 மணி நேரத்திற்குள் இந்த…
-
ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய தனியார்துறை ஊழியர்களுக்கு அனுமதி!! சவூதி அமைச்சகம் தகவல்…!!
சவுதி அரேபியாவில் உள்ள தனியார் துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்வதற்கு அனுமதியளிக்கப்படுவதாக சவூதி மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு…
-
சவுதி அரேபியாவில் சாலையைக் கடந்து சென்ற முதலை..!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ..!!
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் முதலை ஒன்று சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள…
-
ஓமானை நெருங்கும் தேஜ் புயல்.. 15,000 பேர் வெளியேற்றம்.. சூறாவளி காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு..!!
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் புயல் தீவிரமடைந்து வருவதுடன் ஓமானை நோக்கி நகர்வதால், கடலோரப்பகுதிகளான தோஃபர் கவர்னரேட் மற்றும் அல் வுஸ்தா கவர்னரேட்டில் உள்ள அல் ஜாசிரின்…
-
சவுதிக்கு ஓட்டுநர் வேலைக்காக செல்பவர் தாய்நாட்டில் வழங்கப்பட்ட டிரைவிங் லைசன்ஸை பயன்படுத்தலாம்..!! எவ்வளவு காலம் தெரியுமா..?
சவுதி அரேபியாவில் வாகன ஓட்டுநர் வேலைக்காக பணியமர்த்தப்படும் வெளிநாட்டவர்கள், தங்கள் சொந்த நாடுகளில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாகப் பயன்படுத்தலாம் என்று இராஜ்யத்தின் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
-
ஓமானில் தீவிரமடையும் தேஜ் புயல்.. அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!!
அரபிக் கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல் ஓமன் சுல்தானகத்தின் கரையோரப் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், தோஃபர் கவர்னரேட்டிலும், அல் வுஸ்தா கவர்னரேட்டிலுள்ள அல் ஜாசிரின்…
-
‘தேஜ்’ புயலை சமாளிக்க தயாராகி வரும் ஓமான்!! சமூக ஊடகங்களில் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிவரும் ஆணையம்…
ஓமானின் குடிமைத் தற்காப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (Civil Defence and Ambulance Authority) அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் உருவாகவிருக்கும் ‘தேஜ்’ புயலைச் சமாளிக்கத்…
-
ஓமானில் இன்று காலை 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. 5 கிமீ கடல் ஆழத்தில் ஏற்பட்டதாக EMC அறிக்கை..!!
ஓமான் நாட்டில் இன்று அக்டோபர் 21ம் தேதி சனிக்கிழமை ஓமன் கடலில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஓமான் நாட்டின் பூகம்ப கண்காணிப்பு மையம் (EMC) தெரிவித்துள்ளது. இன்று…
-
பில்களை செட்டில் பண்ணாதான் ஊருக்கு செல்ல முடியும்.. கடுமையான விதியால் தினறும் வெளிநாட்டவர்கள்.. ஒரே மாதத்தில் 4.8 மில்லியன் தினார் வசூல்..!!
குவைத் நாட்டில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் நாட்டை விட்டு வெளியேறும் முன், நிலுவையில் உள்ள மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அரசாங்க ஆணையை குவைத்…
-
விரைவில் GCC-யில் வரவிருக்கும் ஒற்றை விசா: ஆறு நாடுகளுக்கு பயணிக்க ஒரு விசாவே போதும்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..
ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் உட்பட GCC நாடுகளின் அமைச்சர்கள் பலரும் கூடியவிரைவில் ஒருங்கிணைந்த ‘ஒற்றை விசா’ நடைமுறைக்கு வரும் என்று கடந்த சில மாதங்களாக தெரிவித்து…
-
சவுதிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு அதிகபட்ச ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜ்..!! பல்சிகிச்சை முதல் பிரசவம் வரை அவசர சிகிச்சைகள் கவரேஜில் அடங்கும் என தகவல்…!!
சவூதி அரேபிய அரசானது சவூதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான புதிய சுகாதார காப்பீட்டு தொகைக்கான வரம்பை சமீபத்தில் அறிவித்துள்ளது. அதாவது சவூதிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு…
-
சவுதி அரசின் புதிய சட்டம்.. வெளிநாட்டவர்கள் இனி சொந்த நாட்டவர்களை வீட்டு வேலைக்கு பணியமர்த்த முடியாது.. குறைந்தபட்ச சம்பள வரம்பு 10,000 ரியால்..!!
சவுதியில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் வீட்டுப்பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக புதிய விதிமுறை ஒன்றை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி சவூதியில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இனி தங்கள் சொந்த…
-
வேலை செய்து கொண்டிருந்த நபரின் மேல் திடீரென விழுந்த கார் லிஃப்ட்.. சவுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
சவுதி அரேபியாவில் கார்கழுவும் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் மீது கார் லிஃப்ட் விழுந்ததால், அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வடக்கு…
-
ஓமானில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்புகள்..!! வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு 23% உயர்ந்துள்ளதாக தகவல்..!!
ஓமானில் கடந்த 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வேலை வாய்ப்புகள் 16.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஓமன் சென்ட்ரல் பேங்க் (CBO) 2022 ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்திர…
-
சவூதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவருக்கு நேர்ந்த சோகம்..!! பேருந்தில் இருந்து இறங்கும் போது வாகனம் மோதியதில் பரிதாபமாக பலி….
கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) அன்று, சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் பள்ளி பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர் மீது வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த…
-
அக்டோபர் 1 முதல் மஸ்கட்-திருவனந்தபுரம் இடையே நேரடி விமான சேவையை தொடங்கும் ஓமன் ஏர்.. முன்பதிவு தொடக்கம்..!!
ஓமான் நாட்டின் முதன்மையான விமான நிறுவனமான ஓமன் ஏர் நாளை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு நேரடி விமான…
-
ஓமானில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பொது விடுமுறை..!! மீலாது நபியை முன்னிட்டு வெளியான அறிவிப்பு…
இஸ்லாமிய சமூகத்தினர் போற்றும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ஓமானில் எதிர்வரும் செப்டம்பர் 28 வியாழக்கிழமை அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமான் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்…
-
வளைகுடா நாடுகளில் ஒரு குட்டி மாலத்தீவு..!! எங்குள்ளது தெரியுமா..??
வளைகுடா நாடுகளில் பாலைவன மணல்களை மட்டுமே கண்டு ரசித்த உங்களுக்கு மாலத்தீவினை போன்று வித்தியாசமான அனுபவத்தினை தரும் சுற்றுலாதலத்தை பற்றி தெரியுமா? பிரமிக்க வைக்கும் வெள்ளை மணல்…
-
பயணிகளின் எண்ணிக்கையில் புது சாதனையை பதிவு செய்த ஓமானின் விமான நிலையம்!
ஓமானில் உள்ள சலாலா விமான நிலையத்தில் 2023 ஆம் ஆண்டின் கரீஃப் தோஃபர் சீசனிற்காக வருகை புரிந்த பயணிகள் பற்றிய புள்ளி விவரங்களானது தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதன்…
-
விவசாயத்தில் புரட்சி செய்யும் ஓமான்… 7,000 டன்கள் கோதுமை சாகுபடிக்கு இலக்கு..!!
ஓமானில் கடந்த 2023-ஆம் ஆண்டின் முடிவில் கோதுமை சாகுபடியில் 7,000 டன்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 2022 ஆம்…
-
சவூதியில் வழங்கப்படும் இலவச டிரான்ஸிட் விசா..!! விண்ணப்பிப்பது எப்படி..??
சவுதி அரேபியாவிற்கு சொந்தமான விமான நிறுவனத்தில் விமான பயணத்திற்கு முன்பதிவு செய்து சவூதியில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தால் பயணிகள் இலவசமாக டிரான்ஸிட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என…
-
உம்ரா செல்லும் பெண்களுக்கான ஆடைகளில் புதிய கட்டுப்பாடு…!! அறிவிப்பை வெளியிட்ட சவூதி..!!
சவுதி அரேபியாவின் மெக்காவில் (Mecca) அமைந்துள்ள புனித மசூதியில் (Grand Mosque) உம்ராவை மேற்கொள்ளும் இஸ்லாமிய பெண்களுக்கு சவுதி அதிகாரிகள் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சவுதியின் ஹஜ்…
-
மஸ்கட்டில் இருந்து விடுமுறைக்கு சென்னை திரும்பிய தமிழர் மாரடைப்பால் மரணம்.. நடுவானிலேயே உயிர் பிரிந்த சோகம்!!
மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த தனசேகரன் என்ற 38 வயதான இந்திய நபரின் உயிர் நாடுவானிலேயே பிரிந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி என்ற…
-
குவைத்: பணி அனுமதிகளை இனி ஈஸியா திருத்தம் செய்ய முடியாது… புதிய அறிவிப்பினை வெளியிட்ட அமைச்சகம்!
குவைத் நாட்டில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் பணி அனுமதிகளில் (work permit) ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமானால் பின்பற்ற வேண்டிய புது விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில்…