வளைகுடா செய்திகள்
-
‘HyperMax’ என்ற புதிய சில்லறை விற்பனை பிராண்டை ஓமானில் தொடங்கும் மஜித் அல் ஃபுத்தைம் குரூப்!! புதிதாக 2,000 வேலைகள் உருவாகும் என தகவல்…
துபாயைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எமிராட்டி ஹோல்டிங் நிறுவனமான மஜித் அல் ஃபுத்தைம் குரூப், ‘HyperMax’ என்ற புதிய சில்லறை விற்பனை பிராண்டை அமீரகத்தின் அண்டை…
-
UAE மற்றும் GCC குடியிருப்பாளர்கள் இ-விசா பெறுவதை எளிதாக்கிய குவைத்..!! எப்படி என்பது இங்கே…
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் GCC நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், குவைத் நாட்டின் இ-விசாவை எளிதாகப் பெறும் வகையில் விண்ணப்பச் செயல்முறையை குவைத் அரசு எளிதாக்கியுள்ளது. எனவே,…
-
சவுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..
சவூதியில் கடந்த ஒரு சில தினங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் திங்கட்கிழமையன்று மக்கா, ஜித்தா, மதீனா உள்ளிட்ட சவுதி அரேபியாவின் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை…
-
திருச்சி-தம்மாம் இடையே நேரடி விமான சேவையை தொடங்கவுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!! விமானத்தின் நேர அட்டவணை வெளியீடு….
இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX) திருச்சி மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள தம்மாம் இடையே நேரடி விமான சேவையை தொடங்குவதன் மூலம் அதன்…
-
சவுதி அரேபியாவில் ஃபோன் சார்ஜர் தீப்பிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..!!
சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று நாட்களில் திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்த பெண் உட்பட ஒரே குடும்பத்தைச்…
-
ஓமனில் டிசம்பர் 31க்கு பிறகு இந்த பேங்க் நோட்டுகள் செல்லாது..!! மத்திய வங்கி அறிவிப்பு..!!
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமானில் வரவிருக்கும் டிசம்பர் 31 ம் தேதிக்கு பிறகு குறிப்பிட்ட சில பேங்க் நோட்டுகள் செல்லாது எனவும், அவை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படும்…
-
பேரீச்சம்பழத்தில் புதிய குளிர்பானத்தை அறிமுகம் செய்த சவுதி அரேபியா..!! கோலாவுக்கு மாற்றாக புதிய முயற்சி..!!
பொதுவாக கோடைகாலத்தில் வெப்பத்தைச் சமாளிக்க பலரும் குளிர்பானங்களை நாடுவதுண்டு. குளிர்பானம் என்றாலே பெரும்பாலும் கொகோ-கோலா, பெப்ஸி நியாபகம் வந்து விடும். ஆனால், கோலாவின் சர்க்கரை அளவு உடல்நலத்திற்கு…
-
குவைத்தில் 1,425 மலையாளிகள் சேர்ந்து நடத்திய மிகப்பெரிய மோசடி.. 700 கோடி ரூபாய் கடனை பெற்று தப்பியோட்டம்..!! தீவிர வேட்டையில் காவல்துறை…
குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த 1,425 பேர், குவைத் வங்கியில் சுமார் 303 மில்லியன் திர்ஹம்களை் (AED மதிப்பில், இந்திய மதிப்பில்…
-
2025 புத்தாண்டிற்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை..!! அறிவிப்பை வெளியிட்ட வளைகுடா நாடு..!!
புதிய ஆண்டான 2025 தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு ஜனவரி 1, புதன்கிழமை மற்றும் ஜனவரி…
-
சவூதியின் ‘ரியாத் மெட்ரோ’..!! கட்டணம், வழித்தடம் உள்ளிட்ட அனைத்தும் இங்கே..!!
சவுதி அரேபியாவின் தலைநகரில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும், இயக்கத்தை மாற்றவும் ரியாத் மெட்ரோ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக செயல்படத்…
-
ஓமன் அரசு அதிரடி.. சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களும் இனி சொந்தமாக வாகனம் ஓட்டலாம்!!
ஓமன் சுல்தானகத்தில் உள்ள ராயல் ஓமன் காவல்துறை (ROP) புதிதாக வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி, ஓமனுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது தங்கள் சொந்த…
-
சவுதி அரேபியாவில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்த ‘ரியாத் மெட்ரோ’.. 3.6 மில்லியன் பயணிகளுக்கு சேவை வழங்கும் எனத் தகவல்..!!
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அதிகமான பொருட்செலவில் கட்டப்பட்டு வந்த ‘ரியாத் மெட்ரோ (Riyath Metro)’ திட்டத்தின் முதல் பகுதியானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (டிசம்பர் 1)…
-
உலகின் மிக நீளமான ஓட்டுநர் இல்லாத மெட்ரோவை இயக்க தொடங்கவிருக்கும் சவூதி…
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உலகின் மிக நீளமான ஓட்டுநர் இல்லாத மெட்ரோவின் முதல் கட்டம் தொடங்கப்பட உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற நவம்பர் 27,…
-
சவுதி அரேபியா-இந்தியா இடையே விமான சேவை வழங்க Flyadeal நிறுவனம் திட்டம்..!! தலைமை நிர்வாகி தகவல்..!!
சவுதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பட்ஜெட் விமான நிறுவனமான ‘flyadeal’ அடுத்த 12 மாதங்களில் இந்தியாவிற்கு தனது விமானச் சேவைகளை விரிவுபடுத்துவதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதாக…
-
பனிப்பிரதேசம் போல் காட்சியளிக்கும் பாலைவனம்.. சவூதி அரேபியாவில் பெய்த ஆலங்கட்டி மழை..!!
சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வந்த நிலையில், வெள்ளை நிற கம்பளத்தால் மூடியது போல மலைப்பகுதிகளில்…
-
ஆகஸ்ட் 4 முதல் மஸ்கட் ஏர்போர்ட்டின் போர்டிங் விதிகளில் மாற்றம்.. மீறும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும்.. விமான நிறுவனம் அறிக்கை..!!
ஓமானின் தலைநகரான மஸ்கட்டில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள் தங்களின் லக்கேஜ் நடைமுறைகளை முடிப்பதற்கான ‘பயணிகள் போர்டிங் சிஸ்டம்’ (PBS) விதிகளை புதுப்பித்துள்ளதாக…
-
தந்தையின் ஒப்புதல் இல்லாமல் வெளிநாட்டினரின் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேற கூடாது.. புதிய விதியை அறிவித்துள்ள குவைத் அரசு..!!
அதிகளவு வெளிநாட்டவர்கள் வசிக்கக்கூடிய வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் வெளிநாட்டவர்களின் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குவைத் ஊடக அறிக்கையின்படி, குவைத்…
-
ஓமானில் வரும் ஆகஸ்ட் 2 வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. சவூதியில் மணல்புயல் எச்சரிக்கை..!!
வளைகுடா பிராந்தியம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், ஓமானில் ஆங்காங்கே மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓமானின் சிவில் விமான போக்குவரத்து…
-
வளைகுடா நாடுகளில் 9 மில்லியனாக பெருகிய இந்தியர்களின் எண்ணிக்கை..!! வேலை தேடி வரும் நாடுகளில் அமீரகம் முதலிடம்..
சமீப காலமாக இந்தியாவில் இருந்து வேலை தேடி வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வளைகுடா நாடுகளில் கிடைக்கும் வேலை வாய்ப்பு, சிறந்த பொருளாதாரம்,…
-
தனிநபர் வருமான வரியை அமல்படுத்தும் திட்டத்தை அறிவித்த முதல் வளைகுடா நாடு..!! மற்ற நாடுகளிலும் அமலுக்கு வருமா..?
ஓமான் நாடானது தனது பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு திட்டமான விஷன் 2040 திட்டத்தின் கீழ் பல புதிய முயற்சிகளை வகுத்து வருகின்றது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக,…
-
ஓமானில் இன்று மசூதிக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி.. பலர் காயம்..
ஓமானில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பவர்களை கண்டறிய புதிய பிரச்சாரம்.. கொத்து கொத்தாக பிடிப்பட்ட வெளிநாட்டவர்கள்..
வெளிநாடுகளில் இருந்து விசாவில் வந்து தங்கி வேலை பார்த்து வருபவர்களில் வேலையை விட்டு நீங்கியவர்கள் மற்றும் விசா முடிந்த பிறகும் அரசுக்கு தெரியாமல் வேறு வேலைகள் பார்த்துக்…
-
குவைத்தில் வெயிலின் தாக்கத்தால் அதிகரிக்கும் மின்நுகர்வு.. ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என அதிகாரிகள் தகவல்..!!
வளைகுடா நாடுகளில் தற்சமயம் கோடைகாலத்தை முன்னிட்டு கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மின்சாரம் உபயோகிக்கும் அளவும் இந்த நாடுகளில் அதிகரித்து…
-
சவூதியில் நிலவும் கடும் வெப்பம்: 68 இந்தியர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஹஜ் வழிபாட்டாளர்கள் உயிரிழப்பு..!!
உலகெங்கிலும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் ஹஜ் செய்வதற்காக சவுதி அரேபியாவிற்கு புனித பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், மெக்காவில் நிலவும் கடுமையான வெப்பம் தாங்க முடியாமல் பலர் உயிரிழந்த…
-
குவைத்தில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் பெரும் தீ விபத்து.. 49 பேர் பலி.. 50க்கும் மேற்பட்டோர் காயம்..!!
குவைத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் இதுவரை இந்திய தொழிலாளர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர்.…
-
தனியார்துறை ஊழியர்களுக்கு 4 நாள் விடுமுறையை அறிவித்த சவுதி அரேபியா..!!
சவூதி அரேபிய அரசாங்கம் ஈத் அல் அதா பண்டிகையைக் கொண்டாட ராஜ்ஜியத்தில் உள்ள தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறை ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது.…
-
ஓமானில் ‘ஈத் அல் அதா’ கொண்டாடப்படும் தேதியை அறிவித்த அதிகாரிகள்..!!
இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாத தொடக்கத்தைக் குறிக்கும் பிறை பார்க்குமாறு (ஜூன் 6, வியாழன்) ஓமான் அறிவித்திருந்த நிலையில் இன்று ஓமானில் துல் ஹஜ் மாத…
-
சவுதியில் பார்க்கப்பட்ட துல் ஹஜ் மாத பிறை.. ஜூன் 16 ம் தேதி ‘ஈத் அல் அதா’ கொண்டாடப்படும் என அறிவிப்பு..!!
இஸ்லாமிய மாதமான துல் ஹஜ்ஜின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை இன்று வியாழக்கிழமை இரவு சவுதி அரேபியாவில் காணப்பட்டதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. எனவே இஸ்லாமிய ஹிஜ்ரி…
-
ஈத் அல் அதா 2024: நாளை துல் ஹஜ் மாத பிறை பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ள சவுதி அரேபியா!!
இன்னும் ஒரு சில நாட்களில் ஈத் அல் அதா எனும் தியாகத் திருநாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் சவூதி அரேபியா அதற்குரிய தேதியை உறுதி செய்வதற்காக பிறை பார்க்குமாறு…