இந்திய செய்திகள்
-
இந்தியா-கனடா பிரச்சனை.. விசா சேவையை ரத்து செய்துள்ள இந்தியா… கனடாவில் இருக்கும் இந்தியர்கள் பத்திரமாக இருக்கும் படி இந்திய அமைச்சகம் அறிவுறுத்தல்..!!
கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டில் சீக்கியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை…
-
இந்தியாவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் பங்கேற்ற வளைகுடா தலைவர்கள்… தடல் புடலாக நடைபெற்ற வரவேற்பு!
டெல்லியில் 18வது ஜி20 உச்சி மாநாடானது பிரகதி மைதானத்தில் தொடங்கியுள்ள நிலையில் வளைகுடா நாட்டைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று இந்தியாவிற்கு மரியாதை அளித்துள்ளனர். இந்த…
-
சந்திரனைத் தொடர்ந்து சூரியனுக்கு வெற்றிகரமாக முதல் விண்கலத்தை செலுத்திய இந்தியா.. அடுத்தடுத்து வரலாற்று சாதனை படைப்பு..!!
சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக அளவில் முத்திரையை பதித்த இந்தியா தனது அடுத்த பிரம்மாஸ்திரத்தை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இதுவரை யாருமே இறங்காத நிலவின் தென்…
-
வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரியை விதித்த இந்தியா..!! உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல்….
இந்தியாவில் குறைந்தளவு பெய்த மழையால் பயிர்கள் சரியாக விளையாததன் காரணமாக நாட்டின் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்தியாவில் இருந்து…
-
ஏர் இந்தியாவின் 4 நாள் அதிரடி விற்பனை.. UAE, GCC, ஐரோப்பா நாடுகளுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி..!!
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு மலிவு விலையில் டிக்கெட் கட்டணத்தை வழங்கும் வகையில் மிகப்பெரிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகையானது…
-
லேப்டாப், டேப்லெட் போன்றவற்றின் இறக்குமதியை தடை செய்த இந்தியா… உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி உலகத்தரத்திற்கு இந்தியாவை மேம்படுத்த முயற்சி!!
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் லேப்டாப், டேப்லெட் மற்றும் கணிணிகளுக்கு தடை விதித்து இனி இவை இறக்குமதி செய்யப்படாது என்றும் இந்த முடிவானது உடனடியாக நடைமுறைக்கு…
-
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா!! பாதிக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகள்..!!
இந்தியாவில் அரிசியின் உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பிற நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசானது கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனடிப்படையில் இந்தியாவில் பாஸ்மதி…
-
இனி கத்தார், ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்..!! சிறந்த பாஸ்போர்டிற்கான தரவரிசை பட்டியலில் 80வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா… !!
சிறந்த பாஸ்போர்டிற்கான தரவரிசை பட்டியலில், 2022 ஆம் ஆண்டில் 87 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 80வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம்…
-
இந்திய விமான நிலையங்களில் ரூ.4 கோடி மதிப்புள்ள ஃபுல் பாடி ஸ்கேனர்களை நிறுவும் AAI..! – இனி யாரும் தப்பிக்கவே முடியாது..!!
இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு சோதனைகளை விரைவாகவும், பிழையின்றியும் செய்ய, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சோதனை நேரத்தை பாதியாக குறைக்கும் வகையில்…
-
உங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க இதுதான் சரியான நேரம்… இலவசமாக ஆதாரை அப்டேட் செய்யலாம்..!!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India – UIDAI) குடியிருப்பாளர்கள் தங்கள் ஆதார் அட்டை தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க…
-
ஐந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு PCR சோதனை கட்டாயம்..!! இந்திய அரசு அறிவிப்பு..!!
கொரோனாவின் புதிய மாறுபட்ட ஓமிக்ரான் வகை வைரஸ் தற்போது உலகின் சில நாடுகளில் வேகமாக பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இந்திய…
-
இந்தியா: மீண்டும் வந்த பயண கட்டுப்பாடு.. பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்.. நாளை முதல் அமல்.. இந்திய அரசு அறிவிப்பு..!!
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் மீண்டும்…
-
இந்தியா: சர்வதேச பயணிகளுக்காக மீண்டும் நடைமுறைக்கு வருகிறதா “ஏர் சுவிதா”..??
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் மட்டுப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக சீனா மற்றும் பிற நாடுகளில் புதிய மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி…
-
உலகளவில் அதிகரிக்கும் கொரோனா: சர்வதேச பயணிகளுக்கு இந்திய விமான நிலையத்தில் மீண்டும் ஆரம்பிக்கும் சோதனை..!!
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவலானது கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் வந்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் உத்வேகம் எடுத்துள்ளது. சீனாவிலும் வேறு…
-
இந்தியாவில் இருந்து துபாய் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு..!! பயணிகள் அதிர்ச்சி..!!
இந்தியாவில் இருந்து துபாய் வந்த விமானத்தில் பயணிகளுடன் சேர்ந்து பாம்பு ஒன்றும் பயணித்த சம்பவமானது விமான பயணிகளிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் இருந்து…
-
இந்தியா செல்லும் பயணிகளுக்கு முக்கிய செய்தி..!! “ஏர் சுவிதா” முறையை நீக்கிய அரசு..!!
வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்வதற்கு கடந்த ஒரு சில ஆண்டுகளாக ஏர் சுவிதா எனும் புதிய தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக இருந்து வருகிறது. கொரோனா காலத்தின்…
-
இனி இந்தியா செல்லும் விமான பயணிகளுக்கு முக கவசம் கட்டாயமில்லை..!! விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்..!!
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் பயணிகள் இனி விமானப் பயணத்தின் போது முக கவசம் அணிய தேவையில்லை என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.…
-
GCC நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு..!
இந்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 3 நாள் பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளாா். அவா் வெளியுறவு அமைச்சராக அந்நாட்டுக்குச் செல்வது இதுவே முதல்முறை. சவூதி அரேபிய தலைநகா் ரியாத்தில்…
-
UAE: துபாய் ஓபன் செஸ் தொடரில் வெற்றிபெற்ற தமிழர்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
22-வது துபாய் ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் 78 இந்திய வீரர்கள்.…
-
அமீரக அதிபருக்கு கடிதம் எழுதிய பிரதமா் மோடி.. எது குறித்து தெரியுமா.?
அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு கடிதம் எழுதியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்புக்கு இடையே நிலவி வரும் நல்லுறவை மேலும்…
-
UAE: துபாயில் விரைவில் சா்வதேச ரெடிமேட் ஆடை ஜவுளிக் கண்காட்சி..!
துபாயில் சா்வதேச ரெடிமேட் ஆடை மற்றும் ஜவுளிக் கண்காட்சி வரும் நவம்பா் 28 முதல் 30 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. இது குறித்து…
-
UAE: அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் கோயிலின் பணிகளைப் பாா்வையிட்ட இந்திய அமைச்சர் ஜெய்சங்கா்..!
அமீரகத்திற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ளார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் கோவில் பணிகளைப் பாா்வையிட்டுள்ளார். இது குறித்து,…
-
துபாயில் நடைபெற்ற இந்தியர் நலவாழ்வு பேரவையின் மாபெரும் ரத்ததான முகாம்..!
துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவை துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் லத்தீபா மருத்துமனையில் உள்ள ரத்ததான மையத்தில் நடைபெற்றது. இந்தியர் நலவாழ்வு பேரவையின் அமீரக…
-
UAE: துபாய் ஓபன் செஸ் போட்டியில் வெற்றி நோக்கி நகரும் இந்திய வீரர்கள்..!
22-வது துபை ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் 78 இந்திய வீரர்கள்.…
-
UAE: துபாய் பாம் ஜுமைராவில் ரூ.640 கோடி மதிப்பில் பங்களா வாங்கிய முகேஷ் அம்பானி.. யாருக்காக தெரியுமா..?
துபாயில் ஜூமைராவில் உலக பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, இங்கு சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புமிக்க பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். இந்திய…
-
UAE: மும்பையில் இருந்து அபுதாபிக்கு புதிய விமான சேவை வழங்கும் விஸ்தாரா..!
இந்தியாவில் விமான நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை விமான நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விஸ்தாரா ஏர்லைன்ஸ்…
-
UAE: அபுதாபி செஸ் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி சாம்பியன் பட்டம்..!
அபுதாபியில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் செஸ் தொடர் போட்டியில் 148 வீரர்கள் கலந்து கொண்டனர். 9 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 8 சுற்றுகளின் முடிவில் இந்திய கிராண்ட்…
-
UAE: துபாயில் உள்ள தமிழர்களுக்கு குட் நியூஸ்.. விமான சேவைகளை அதிகரிக்க முயற்சி..!
தமிழகத்தின் குறிப்பிட்ட சில விமான நிலையங்களில் விமான சேவைக்கு அனுமதி கோரி துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் அமைச்சர் சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி துபாயில்…
-
UAE: அபுதாபி விமான நிலைய போக்குவரத்து சேவையில் முதலிடத்தை பிடித்த இந்திய பயணிகள்..!
அபுதாபி விமான நிலையத்தில் முதல் ஆறு மாதங்களில் 6.299 மில்லியன் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு செய்துள்ளதாகவும் அதில் அதிகமானோர் இந்தியர்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள்…
-
இந்தியர்கள் துபாய்க்கு வரலமா? வந்தால் வேலை கிடைக்குமா..? விரிவான பதிவு
இந்தியர்கள் பலர் துபாய்க்கு சென்றால் நல்ல சம்பாரித்துவிடலாம் என்ற எண்ணித்திலேயே நினைத்துக் கொண்டுள்ளனர். இது அனைத்துமே கொரோனா காலத்தில் தலைகீழாகமாறிவிட்டது. கொரோனா காலகட்டத்தில் துபாயில் வேலையில் இருந்த…