இந்திய செய்திகள்
-
அனைத்து விமான நிறுவனங்களுக்கும் புதிய விதிமுறைகளை அறிவித்த இந்தியா..!! ஏப்ரல் 1 முதல் அமல்.. UAE பயணிகளுக்கு பொருந்துமா???
இந்தியாவில் உள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (Central Board of Indirect Taxes and Customs- CBIC), வருகின்ற ஏப்ரல் 1, 2025…
-
இந்தியா செல்பவர்கள் கவனத்திற்கு.. ஒரு ஹேண்ட் லக்கேஜ் மட்டுமே அனுமதி.. விதிகளை கடுமையாக்கும் இந்தியா..!!
இந்தியாவின் சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (BCAS-Bureau of Civil Aviation Security) மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (Central Industrial Security Force-CISF) ஆகியவை…
-
இந்தியாவில் இருந்து பயணிகள் நெய், ஊறுகாய் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட அளவு என்ன..?? எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது..??
இந்தியாவில் இருந்து பயணம் செய்பவர்கள் விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி அறிந்திராமல் தங்கள் லக்கேஜில் அவற்றை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு சரிபார்க்கப்பட்ட லக்கேஜ்களில் தடை…
-
துபாய் சாலை மேம்பாடு: அல் கைல் சாலையில் நான்காவது புதிய பாலம் திறக்கப்படுவதாக RTA அறிவிப்பு..!!
துபாயில் உள்ள அல் மேதான் ஸ்ட்ரீட் மற்றும் ராஸ் அல் கோர் ஸ்ட்ரீட் இன்டர்செக்சன் இடையே தேராவை நோக்கிச் செல்லும் 610 மீட்டர் நீளமுள்ள புதிய இருவழிப்…
-
பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறந்த இந்தியரின் மரணத்திற்கு உலகமே அஞ்சலி செலுத்துகிறது..!! ரத்தன் டாட்டாவின் பல்வேறு தகவல்களை கூறும் சிறப்பு பதிவு..!!
பிரபல இந்தியத் தொழிலதிபரும் டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் நவால் டாட்டா அவர்கள் வயது முதிர்வு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அக்டோபர் 9,…
-
19 ஆண்டு கனவு நனவாகப் போகும் தருணம்.. கேரளாவின் சொந்த விமான நிறுவனம் ‘ஏர் கேரளா’-வின் விமான சேவைகள் விரைவில் தொடக்கம்..
குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் விமானங்களானது, விமான கட்டணத்தை நினைத்து பயணத்தை கைவிடுபவர்களுக்கு சிக்கனமான விலையில் விமான பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கின்றது. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் நபர்கள் சொந்த…
-
பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 11 முதல் புதிய முனையத்திற்கு மாறும் திருச்சி விமான நிலையம்..!! விமான நிறுவனம் அறிக்கை வெளியீடு..!!
திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் முனையமானது (passenger terminal) இன்னும் ஓரிரு நாட்களில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்துள்ளது.…
-
பெண் பயணிகளுக்காக சிறப்பு இருக்கை விருப்பத்தை அறிவித்துள்ள இண்டிகோ விமான நிறுவனம்!!!
இந்தியாவின் பட்ஜெட் கேரியரான இண்டிகோ விமான நிறுவனம் தங்களின் விமானங்களில் பயணிக்கும் பெண்களுக்கான சிறப்பு இருக்கை விருப்பத்தை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன் மூலம் பெண்கள் சக பெண்…
-
இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘Electoral Bond’ முறைகேடுகள்..!! அனைத்து விபரங்களும் இங்கே..!!
இந்தியாவில் கடந்த 2017 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியால் கொண்டு வரப்பட்ட, தனி நபர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் அரசியல் கட்சியினர் நிதி…
-
மலிவாகும் விமானக் கட்டணம்.. கூடுதல் எரிபொருள் கட்டணத்தை நீக்குவதாக அறிவித்த இண்டிகோ நிறுவனம்..!!
இந்திய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ தனது அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களிலும் எரிபொருள் கட்டணத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது. எனவே, இண்டிகோ விமானங்களில் டிக்கெட் விலை…
-
இந்தியா-கனடா பிரச்சனை.. விசா சேவையை ரத்து செய்துள்ள இந்தியா… கனடாவில் இருக்கும் இந்தியர்கள் பத்திரமாக இருக்கும் படி இந்திய அமைச்சகம் அறிவுறுத்தல்..!!
கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டில் சீக்கியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை…
-
இந்தியாவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் பங்கேற்ற வளைகுடா தலைவர்கள்… தடல் புடலாக நடைபெற்ற வரவேற்பு!
டெல்லியில் 18வது ஜி20 உச்சி மாநாடானது பிரகதி மைதானத்தில் தொடங்கியுள்ள நிலையில் வளைகுடா நாட்டைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று இந்தியாவிற்கு மரியாதை அளித்துள்ளனர். இந்த…
-
சந்திரனைத் தொடர்ந்து சூரியனுக்கு வெற்றிகரமாக முதல் விண்கலத்தை செலுத்திய இந்தியா.. அடுத்தடுத்து வரலாற்று சாதனை படைப்பு..!!
சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக அளவில் முத்திரையை பதித்த இந்தியா தனது அடுத்த பிரம்மாஸ்திரத்தை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இதுவரை யாருமே இறங்காத நிலவின் தென்…
-
வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரியை விதித்த இந்தியா..!! உடனடியாக அமலுக்கு வருவதாக தகவல்….
இந்தியாவில் குறைந்தளவு பெய்த மழையால் பயிர்கள் சரியாக விளையாததன் காரணமாக நாட்டின் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்தியாவில் இருந்து…
-
ஏர் இந்தியாவின் 4 நாள் அதிரடி விற்பனை.. UAE, GCC, ஐரோப்பா நாடுகளுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி..!!
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு மலிவு விலையில் டிக்கெட் கட்டணத்தை வழங்கும் வகையில் மிகப்பெரிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகையானது…
-
லேப்டாப், டேப்லெட் போன்றவற்றின் இறக்குமதியை தடை செய்த இந்தியா… உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி உலகத்தரத்திற்கு இந்தியாவை மேம்படுத்த முயற்சி!!
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் லேப்டாப், டேப்லெட் மற்றும் கணிணிகளுக்கு தடை விதித்து இனி இவை இறக்குமதி செய்யப்படாது என்றும் இந்த முடிவானது உடனடியாக நடைமுறைக்கு…
-
அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா!! பாதிக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகள்..!!
இந்தியாவில் அரிசியின் உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பிற நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசானது கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனடிப்படையில் இந்தியாவில் பாஸ்மதி…
-
இனி கத்தார், ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்..!! சிறந்த பாஸ்போர்டிற்கான தரவரிசை பட்டியலில் 80வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா… !!
சிறந்த பாஸ்போர்டிற்கான தரவரிசை பட்டியலில், 2022 ஆம் ஆண்டில் 87 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 80வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம்…
-
இந்திய விமான நிலையங்களில் ரூ.4 கோடி மதிப்புள்ள ஃபுல் பாடி ஸ்கேனர்களை நிறுவும் AAI..! – இனி யாரும் தப்பிக்கவே முடியாது..!!
இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு சோதனைகளை விரைவாகவும், பிழையின்றியும் செய்ய, இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சோதனை நேரத்தை பாதியாக குறைக்கும் வகையில்…
-
உங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க இதுதான் சரியான நேரம்… இலவசமாக ஆதாரை அப்டேட் செய்யலாம்..!!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India – UIDAI) குடியிருப்பாளர்கள் தங்கள் ஆதார் அட்டை தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிக்க…
-
ஐந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு PCR சோதனை கட்டாயம்..!! இந்திய அரசு அறிவிப்பு..!!
கொரோனாவின் புதிய மாறுபட்ட ஓமிக்ரான் வகை வைரஸ் தற்போது உலகின் சில நாடுகளில் வேகமாக பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இந்திய…
-
இந்தியா: மீண்டும் வந்த பயண கட்டுப்பாடு.. பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்.. நாளை முதல் அமல்.. இந்திய அரசு அறிவிப்பு..!!
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் மீண்டும்…
-
இந்தியா: சர்வதேச பயணிகளுக்காக மீண்டும் நடைமுறைக்கு வருகிறதா “ஏர் சுவிதா”..??
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் மட்டுப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக சீனா மற்றும் பிற நாடுகளில் புதிய மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி…
-
உலகளவில் அதிகரிக்கும் கொரோனா: சர்வதேச பயணிகளுக்கு இந்திய விமான நிலையத்தில் மீண்டும் ஆரம்பிக்கும் சோதனை..!!
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவலானது கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் வந்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் உத்வேகம் எடுத்துள்ளது. சீனாவிலும் வேறு…
-
இந்தியாவில் இருந்து துபாய் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு..!! பயணிகள் அதிர்ச்சி..!!
இந்தியாவில் இருந்து துபாய் வந்த விமானத்தில் பயணிகளுடன் சேர்ந்து பாம்பு ஒன்றும் பயணித்த சம்பவமானது விமான பயணிகளிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் இருந்து…
-
இந்தியா செல்லும் பயணிகளுக்கு முக்கிய செய்தி..!! “ஏர் சுவிதா” முறையை நீக்கிய அரசு..!!
வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்வதற்கு கடந்த ஒரு சில ஆண்டுகளாக ஏர் சுவிதா எனும் புதிய தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக இருந்து வருகிறது. கொரோனா காலத்தின்…
-
இனி இந்தியா செல்லும் விமான பயணிகளுக்கு முக கவசம் கட்டாயமில்லை..!! விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்..!!
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் பயணிகள் இனி விமானப் பயணத்தின் போது முக கவசம் அணிய தேவையில்லை என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.…
-
GCC நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு..!
இந்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 3 நாள் பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளாா். அவா் வெளியுறவு அமைச்சராக அந்நாட்டுக்குச் செல்வது இதுவே முதல்முறை. சவூதி அரேபிய தலைநகா் ரியாத்தில்…
-
UAE: துபாய் ஓபன் செஸ் தொடரில் வெற்றிபெற்ற தமிழர்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
22-வது துபாய் ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் 78 இந்திய வீரர்கள்.…
-
அமீரக அதிபருக்கு கடிதம் எழுதிய பிரதமா் மோடி.. எது குறித்து தெரியுமா.?
அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு கடிதம் எழுதியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்புக்கு இடையே நிலவி வரும் நல்லுறவை மேலும்…