வளைகுடா செய்திகள்
-
பயணிகளுக்கு குட்நியூஸ்: விமானம் தாமதமானாலோ, ரத்து செய்யப்பட்டாலோ டிக்கெட் மதிப்பில் 200% வரை இழப்பீடு..!! புதிய விதிகளை அறிவித்துள்ள சவூதி..!!
சவுதி அரேபியாவின் சிவில் விமானப்போக்குவரத்து பொது ஆணையம் (GACA), பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் தற்பொழுது அமலில் இருக்கும் பழைய விதிமுறைகளுக்கு பதிலாக விமானம் அல்லது ஏர்போர்ட்டினால் பாதிப்படையும்…
-
நடப்பு ஆண்டில் ஓமானிற்கு வரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை 23.5% உயரும்..!! ஆய்வில் தகவல்..!!
ஓமானில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதுவித முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ள நிலையில் இந்த ஆண்டு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23.5 % வளர்ச்சி…
-
சவூதி: கடுமையாக வீசிய புயலால் நிலைகுலைந்த மக்கள்..!! க்ளாக் டவரை தாக்கிய மின்னல்..!! சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ..!!
சவுதி அரேபியாவில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில் மெக்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை வீசிய கடுமையான புயல் மற்றும்…
-
ஓமான்: ரூம் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் வெளிநாட்டவர் ஒருவர் மரணம்… !!
ஓமானில் நேற்று (ஆகஸ்ட் 22ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை) தோஃபர் கவர்னரேட்டிலுள்ள மிர்பத் விலாயத்தில் பழைய அறை ஒன்று இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலில் ஒரு வெளிநாட்டு தொழிலாளி…
-
சவூதி அரேபியா: உம்ரா செய்வதற்காக குடும்ப விசா பெறுவது எப்படி..?? வழிமுறைகள் என்ன..?? அமைச்சகம் தகவல்…
சவுதி அரேபியாவில் வெளிநாட்டினர் உம்ராவுக்கான குடும்ப விசாவை எவ்வாறு பெறுவது என்ற வழிமுறைகளை அதிகாரிகள் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த விசா மூலம், வெளிநாட்டினர் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான…
-
இனி வெளிநாட்டவர்கள் தங்களின் அபராதம் செலுத்தாமல் சொந்த ஊருக்கு செல்ல முடியாது … புது நடைமுறையை அமல்படுத்திய குவைத் அரசு!
குவைத் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள், குவைத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன் நிலுவையில் உள்ள அபராதங்களை முறையாக செலுத்திய பின்பே வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து…
-
மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவாலை சந்திக்க தயாராகி வரும் பஹ்ரைன்… கடலோரப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம்..!! நிபுணர்கள் எச்சரிக்கை..!!
உலகமெங்கும் உள்ள நாடுகள் அனைத்தும் இதுவரை இல்லாதளவு கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதீத வெப்பத்தால் பாதிக்கப்படும் ஒரு தீவு நாடான பஹ்ரைன் நாட்டில் வெயிலின்…
-
அபுதாபி, மஸ்கட் இடையே விரைவில் பேருந்து சேவை..!! தினசரி சேவையை தொடங்க ஒப்பந்தம்..!!
அமீரக தலைநகரான அபுதாபிக்கும் ஓமானின் தலைநகரான மஸ்கட்டிற்கும் இடையே தினசரி பேருந்து போக்குவரத்தை தொடங்குவதற்காக புதிய திட்டம் ஒன்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, புகழ்பெற்ற Asyad Group நிறுவனங்களில்…
-
குவைத்: வீட்டு பணி்யாளர்கள் 6 மாதத்திற்கும் மேல் நாட்டிற்கு வெளியே இருந்தாலும் நாடு திரும்பலாம்..!! புதிய சலுகையை அறிவித்த அரசு..!!
குவைத் நாட்டில் குடிமக்களால் பணியமறுத்தப்படும் வீட்டு பணியாளர்கள் ஆறு மாதங்களுக்கும் மேல் நாட்டிற்கு வெளியே தங்கினால், அவர்களுக்கு ஆன்லைனில் பெர்மிட் வழங்கும் திட்டத்தினை குவைத் அரசு தொடங்கியுள்ளது.…
-
கத்தார்: தொழிலாளர்களின் நலன்களே முக்கியம் … சட்ட சீர்திருத்தங்களை எடுத்துரைத்த தொழிலாளர் அமைப்பு அதிகாரி..!!
தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கத்தார் நாடு முனைப்புடன் செயல்படுவதாக கத்தார் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கத்தாரில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) திட்ட அலுவலகத்தின் தலைவர்,…
-
ஓமான்: மஸ்கட் மக்கள் தொகையில் ஓமானியர்களை முந்திய வெளிநாட்டினர் … 5 மில்லியனை எட்டிய மொத்த மக்கள் தொகை..!!
ஓமானின் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையத்தால் (NCSI) வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 2023க்கான புள்ளியியல் ஆண்டு புத்தகத்தின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஓமான் தலைநகரான…
-
அனைத்து நாடுகளுக்கும் விமான டிக்கெட்டுகளில் 50% தள்ளுபடி..!! அதிரடி சலுகையை அறிவித்த சவுதியா ஏர்லைன்ஸ்..!!
சவுதி அரேபியாவின் (KSA) தேசிய விமான நிறுவனமான Saudi Airlines (Saudia), அனைத்து சர்வதேச இடங்களுக்கும் 50% வரை விமான கட்டணங்களில் தள்ளுபடி அறிவித்துள்ளது. இது சவூதி…
-
இரண்டே மாதங்களில் 100 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்..!! குவைத்தில் பின்பற்றப்படும் கடுமையான போக்குவரத்து விதிமுறைகள்..!!
குவைத்தில் பின்பற்றப்படும் கடுமையான போக்குவரத்து விதிமீறல்கள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 100 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைகளில் உரிமம் இல்லாமல் வாகனம்…
-
ஆண்டின் முதல் பாதியில் 5.9 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்று சாதனை படைத்த பஹ்ரைன்… கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 51% அதிகரிப்பு என தகவல்..!!
வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வளைகுடா நாடுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களால் வளைகுடா நாடுகளுக்கு வரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையும்…
-
ஓமானில் 1.62 மில்லியனை தாண்டிய வாகனங்களின் எண்ணிக்கை..!! புள்ளி விவரங்கள் வெளியீடு..!!
ஓமான் நாட்டின் புள்ளியியல் மற்றும் தகவல்களுக்கான தேசிய மையம் (NCSI) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் 2023 இறுதியில் ஓமானில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை…
-
முறையான ஒர்க் பெர்மிட் இல்லாமல் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு நியமித்தால் 5,000 ரியால் அபராதம்… தொழிலாளர்களின் நலன்களுக்காக புதிய ஆணையை வெளியிட்ட சவுதி அரசு!
சவுதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRSD) அறிவிப்பின்படி, வொர்க் பர்மிட் இல்லாமல் அல்லது அஜீர் திட்டத்தில் சேர்க்கப்படாமல் ஒரு வெளிநாட்டு தொழிலாளியை…
-
ரெசிடென்ஸி ரத்து செய்யப்பட்ட மற்றும் இறந்த வெளிநாட்டவர்களின் பெயரில் 87,140 வாகனங்கள்.. ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்த குவைத் போக்குவரத்து அமைச்சகம்!
குவைத் சாலைகளில் ஓடும் வாகனங்களில் 87,140 வாகனங்கள் ஓட்டுனருக்கு சொந்தமானவை அல்ல என்றும், அதாவது வேறொருவரின் பெயரில் உள்ள வாகனங்களை ஓட்டுநர்கள் ஓட்டுகின்றனர் எனவும் உள்துறை அமைச்சகம்…
-
முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே போடப்படும் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டியவை என்ன…?? ஓமான் அரசு திருத்திய புது விதிமுறைகள்..!!
ஓமான் அரசினால் கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட புதிய தொழிலாளர் சட்டம், முதலாளிகளுக்கும் அவர்களது ஊழியர்களுக்கும் இடையே ஆரோக்கியமான பணி உறவைப் பேணுவதற்கான வேலை ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை…
-
தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த ஆய்வு பிரச்சாரங்களை மேற்கொண்ட பஹ்ரைன்… விதிமீறல் புரிந்த 2,112 வெளிநாட்டவர்கள் நாடுகடத்தல்..!!
பஹ்ரைன் நாட்டின் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (LMRA) இந்த ஆண்டின் முதல் பாதியில் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் ஆய்வு வருகைகள் மற்றும் கூட்டு பிரச்சாரங்களின் எண்ணிக்கையில் 63.8%…
-
குவைத்திலும் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸின் பாதிப்பு ..!! சுகாதார அமைச்சகம் தகவல்..!!
கொரோனா வைரஸின் திரிபு வகையான EG.5 எனப்படும் வைரஸ் சில நாடுகளில் பரவி வருவதாக செய்தி வெளியான வண்ணம் உள்ளது. இதனை ஒட்டி சவுதி அரேபியா நாடும்…
-
அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்து, வாங்காத வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 70%க்கு மேல் அதிகரிப்பு… கடுமையான அபராதம் விதிக்கப்படும் என குவைத் அரசு எச்சரிக்கை..!!
குவைத் நாட்டில் சிவில் அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்து, அவற்றினை பெறாமல் இருப்பதால் அரசு புதிய விதி முறையினை வகுத்துள்ளது. அதன்படி, குவைத்தின் சிவில் தகவல்களுக்கான பொது ஆணையம்,…
-
சவுதி அரேபியா: வீட்டு வேலை செய்பவர்கள் இனி எளிதில் ஒரு முதலாளியிடம் இருந்து மற்றொரு முதலாளிக்கு ஸ்பான்சர்ஷிப்பை மாற்றும் வசதி…Musaned தளம் மூலம் சாத்தியமாக்கிய அரசு!!
சவுதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD), வீட்டு பணியாளர்கள் ஒரு முதலாளியிடம் இருந்து மற்றொரு முதலாளிடம் வேலைக்கு மாறும் பொழுது அவர்களின்…
-
ஓமானில் ஏற்பட்ட வெள்ளம்: வாகனம் அடித்துச் சென்றதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு..!!
ஓமானில் சமீபத்தில் பெய்து வந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்கில் வாகனம் அடித்துச் செல்லப்பட்டதில் ஒரு குழந்தை உட்பட ஒரு…
-
வெளிநாட்டினருக்கு “ஃபேமிலி-விசிட் விசா” மீண்டும் வழங்க குவைத் அரசு திட்டம்.. விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் தகவல்..!!
குவைத் நாட்டில் குடும்ப விசாக்கள் வழங்கும் திட்டமானது ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது குடும்ப விசாக்கள் தொடர்பான புதிய நிபந்தனைகளை இந்த ஆண்டு இறுதியில் உள்துறை அமைச்சகம்…
-
பால்கனியில் இருந்து கீழே விழுந்து 14 வயது இந்திய சிறுவன் உயிரிழப்பு..!! பஹ்ரைனில் நடந்த துயர சம்பவம்..!!
பஹ்ரைன் நாட்டில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் குடியிருப்புக் கட்டிடத்தின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை…
-
பெண்களை பணிபுரியும் இடத்தில் அதிக நேரம் நிற்க வைத்தால் 3,000 ரியால் அபராதம்… எச்சரிக்கை விடுத்த சவுதி அரேபியா!
சவுதி அரேபியாவில் பணியில் இருக்கும் போது பெண் தொழிலாளர்களை உட்கார விடாமல் தடுப்பது சவுதி தொழிலாளர் சட்டத்தை மீறுவதாகும் என்றும், இந்த விதிமீறல் கண்டறியப்பட்டால் 3,000 ரியால்…
-
உணவகத்தில் திடீரென கேஸ் வெடித்து விபத்து..!! 18 பேர் காயம்..!! ஓமான் காவல்துறை அறிக்கை வெளியீடு..!!
ஓமானில் உள்ள சீப் (seeb) விலாயத்தின் தெற்கு மாபேலா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்களாகியுள்ளது. இந்த திடீர் விபத்தின் போது…
-
வெளிநாட்டவர்களுக்கான மருத்துவ சேவை கட்டணத்தினை உயர்த்தவுள்ள குவைத் அரசு…
குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ சேவைகளுக்கான கட்டணத்தை மதிப்பாய்வு செய்து அதனை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குவைத்தில் தற்போதைய மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டால் இந்த முடிவு…
-
வெளிநாட்டினரின் வேலை நியமனத்திற்கு புதிய சட்டத்தை கொண்டு வரவிருக்கும் குவைத்..!!
குவைத் நாட்டினர் அல்லாத வெளிநாட்டவர்களை வேலைக்கு சேர்க்க, அரசு புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி வரும் அக்டோபர் 26-ம் தேதி தொடங்க உள்ள அடுத்த…