உலக செய்திகள்
-
இந்திய பெண்ணிற்கு மரண தண்டனை விதித்த ஏமன்.. போராடும் இந்தியா..!! என்ன நடந்தது..??
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமானிற்கு அருகில் உள்ள ஏமன் நாட்டில் வசித்து செவிலியராக பணிபுரிந்து வந்த இந்திய பெண்ணிற்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்துள்ளது. 37…
-
FIFA உலகக்கோப்பையை நடத்தவிருக்கும் சவுதி அரேபியா..!! வெளியானது அறிவிப்பு..!!
உலகளவில் அதிகளவு ரசிகர்களைக் கொண்டிருக்கும் விளையாட்டாக கால்பந்து உள்ளது. உலகின் மூலை முடுக்கெல்லாம் கால்பந்து போட்டிக்கான ரசிகர் பட்டாளம் ஏராளம் உண்டு. கால்பந்தாட்டத்திற்கு ரசிகர்கள் அதிகம் இருப்பது…
-
உலகெங்கிலும் முடங்கிய மைக்ரோசாஃப்ட்.. விமான சேவைகள், வங்கிகள் உள்ளிட்ட பல சேவைகள் பாதிப்பு..!!
உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் இன்று (வெள்ளிக்கிழமை) அதன் ஆன்லைன் சேவைகளில் செயலிழப்பைப் புகாரளித்ததை அடுத்து எழுந்த ஒரு தொடர் தொழில்நுட்பக் கோளாறுகளால் உலகெங்கிலும் உள்ள…
-
நடுவானில் திடீரென சரிந்த விமானம்.. மேற்கூறையில் அடிபட்டு 50 பேர் காயம்.. அலறிய பயணிகள்..!!
தென் அமெரிக்க விமான நிறுவனமான LATAM ஏர்லைன்ஸால் இயக்கப்படும் போயிங் 787 நேற்று (மார்ச் 11) திங்களன்று ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்திற்கு பறந்த போது, திடீரென நடுவானில்…
-
ஜப்பான்: ஓடுபாதையில் சென்ற விமானத்தில் தீ பிடித்து விபத்து.. 367 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்..!!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) தீப்பிடித்து எரிந்ததாக தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்பட்டுள்ளது. NHK…
-
ஈராக் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!! நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி!!
வடக்கு ஈராக் நகரமான கராகோஷ் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும்…
-
சிங்கப்பூரின் 9வது அதிபரானார் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகசுந்தரம்…
சிங்கப்பூர் அதிபருக்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரின் முன்னாள்…
-
நடுவானில் கெட்டுப்போன உணவு..!! 12 மணி நேர பயணத்தில் பசித்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரே ஒரு பீஸ் சிக்கன்..!!
கரீபியனில் இருந்து லண்டனுக்குச் சென்ற விமானத்தில் பயணிகளுக்காக தயார் செய்யப்பட்டு வைத்திருந்த உணவு கெட்டுப் போனதை அடுத்து, பயணிகளை ஏற்றிச்சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் உள்ள கேபின்…
-
ஓமானில் 1.6 மில்லியன்களை கடந்த வாகனங்கள்… NCSI வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்!
ஓமானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் தரவுகளை ஓமானின் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் (National Centre for Statistics and Information- NCSI) வெளியிட்டுள்ளது.…
-
ஒரே நாளில் மூன்று முறை உலுக்கிய பூகம்பம்.. நிலைகுலைந்த மக்கள்.. உலக நாடுகள் கவலை..!!
துருக்கியில் இன்று சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு நாடே நிலைகுலைந்து இருக்கும் நிலையில் மூன்றாவதாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் துருக்கியில் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின்…
-
துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 1,300 க்கும் மேல் உயர்ந்த பலி எண்ணிக்கை..!!
துருக்கி – சிரியா எல்லைப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிடங்கள் இடிந்து நூற்றுக்கும் மேற்பட்டோர்…
-
துருக்கி-சிரியா எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. 175 பேர் உயிரிழப்பு.. 700க்கும் மேற்பட்டோர் காயம்.. அதிகரிக்கும் எண்ணிக்கை..!!
துருக்கி – சிரியா எல்லைப் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து…
-
பிரிட்டனின் நீண்ட கால அரச தலைவரான ராணி இரண்டாம் எலிசபெத் மரணம்..!!
பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியும், ஏழு தசாப்தங்களாக நாட்டின் தலைவருமாக இருந்த உலக புகழ்பெற்ற ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வது வயதில்…
-
UAE: பணியிடங்களுக்கே சென்று விசா ஸ்கிரீனிங் செய்யும் புதிய மொபைல் கிளினிக் வசதி துவக்கம்..!!
அபுதாபியில் பணிபுரியும் ஊழியர்கள் விசாவிற்கான மருத்துவ ஸ்கிரீனிங் எடுக்க அலைச்சல் இல்லாமல் எளிதிலேயே முடிப்பதற்கு ஒரு புதிய திட்டத்தை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புதிதாக தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின்படி அபுதாபியில் ஊழியர்கள்…
-
இரண்டு வருடங்களுக்குப் பின் கட்டுப்பாடுகளை நீக்கும் மலேசியா..!!
மலேசியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்றால் ஏப்ரல் 1 முதல் தனது எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்கவிருப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி…
-
உக்ரைன் போர்: ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய மாணவர்.. இந்திய வெளியுறவுத்துறை தகவல்..!!
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே நடந்து வரும் போரில் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தற்போது கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைனின் கார்கிவ் நகைரை…
-
ஒமிக்ரான் பரவல் எதிரொலி.. இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு மீண்டும் பயண தடையை விதித்த நாடு..!!
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு கொண்ட ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில வாரங்களாகவே உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை…
-
அமீரகத்தில் சோதனையில் இருக்கும் “கோவிட் டிராவல் பாஸ்” என்றால் என்ன..? அது பற்றிய விரிவான தகவல்கள் உள்ளே..!!
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியதிலிருந்து அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் வெவ்வேறான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஒரு…
-
இந்தோனேசியாவில் இருந்து பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் திடீரென மாயம்..!! தேடும் பணி தீவிரம்..!!
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து இன்று போயிங் ரக விமானம் ஒன்று போண்டியாக் நகரை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது. தனது பயணம் துவங்கிய சில நிமிடங்களிலேயே…
-
கொரோனா வைரஸில் மாறுபாட்டை கொண்ட மற்றுமொரு புதிய வைரஸ் (மூன்றாவது) கண்டுபிடிப்பு..!! இருவர் பாதிப்பு..!!
உலகெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸின் பாதிப்புகளே இன்னும் முழுவதுமாக ஓயாத நிலையில் அதிலிருந்து மாறுபட்ட சற்று தீவிரமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸை கண்டுபிடித்திருப்பதாகவும் அதன்…
-
கொரோனாவால் 20 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்..!! உலக சுகாதார மையம் எச்சரிக்கை..!!
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க உலக நாடுகளிடையே தொற்றுநோய்க்கு எதிரான கூட்டு நடவடிக்கை அவசியம் எனவும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தாமதமானால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு…
-
Repatriation: அமீரகம், கத்தாரில் இருந்து தாயகம் சென்றடைந்த 299 இலங்கையர்கள்.
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் நடவடிக்கையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரில் இருந்து 299 இலங்கையர்கள் இன்று (ஆகஸ்ட் 13) நாடு…
-
அமீரகத்தில் சிக்கித்தவித்த 332 இலங்கையர்கள் தாயகம் சென்றடைவு..!! திருப்பி அனுப்பும் நடவடிக்கை குறித்து தூதரகம் தகவல்..!!
கொரோனாவின் பாதிப்பால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த இலங்கையர்களில் 373 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயகத்தில்…
-
Repatriation : பஹ்ரைனில் இருந்து இலங்கைக்கு சென்ற விமானம்..!! 290 இலங்கையர்கள் தாயகம் சென்றடைந்ததாக அமைச்சகம் அறிவிப்பு..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் நடவடிக்கையின் கீழ், ஏற்கெனவே பல்வேறு நாடுகளில் இருந்தும் இலங்கை குடிமக்கள் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்…
-
Repatriation : கத்தார், அமீரகத்திலிருந்து தாயகம் சென்றடைந்த இலங்கையர்கள்..!!
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கே அழைத்து செல்லும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை இலங்கை…
-
Repatriation : ஓமானில் இருந்து இலங்கைக்கு சென்ற முதல் விமானம்..!! 290 இலங்கையர்கள் தாயகம் சென்றடைந்ததாக அமைச்சகம் அறிவிப்பு..!!
கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட சர்வதேச விமான போக்குவரத்து தடையின் காரணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமான் நாட்டில் சிக்கி தவித்த 290 இலங்கையர்கள் ஓமான் நாட்டில் இருக்கும்…
-
ஜூலை மாதத்தில் மலேசியா, சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் விபரங்கள்..!!
வந்தே பாரத் திட்டத்தின் 4 ம் கட்ட நடவடிக்கைக்கான சிறப்பு விமானங்களின் பட்டியல் நேற்று ஜூலை மாதம் 1 ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.…
-
வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் ஜூலை மாத இறுதிக்குள் தாயகம் அழைத்து வரப்படுவர்..!! அமைச்சர் தகவல்..!!
இலங்கை உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் சுமார் ஐம்பதாயிரம் இலங்கை குடிமக்களை திருப்பி…
-
மலேசியா, சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் விபரங்கள்..!!
வந்தே பாரத் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான விமானங்களின் பட்டியல் வெளியானதை தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான மலேஷியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் விமானங்களின்…
-
குவைத்திலிருந்து பொதுமன்னிப்பின் மூலம் இலங்கை திரும்பும் பணி இன்று முதல் ஆரம்பம்..!!
குவைத் நாட்டில் சட்டபூர்வமற்ற வகையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் சமீப காலமாக ஒவ்வொரு நாட்டினராக பொது மன்னிப்பை வழங்கி வருகின்றது. இந்நிலையில், இலங்கையர்களுக்காக குவைத் அரசாங்கம்…