dubai jail
-
அமீரக செய்திகள்
துபாயில் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த 5 இந்தியர்கள் விடுதலை.. நாடு திரும்ப உதவிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள்..!!
துபாயில் 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவைச் சேர்ந்த இந்த 5 பேரும் பிப்ரவரி 20…