smart technology
-
அமீரக செய்திகள்
துபாய்: மொபைல் ஃபோன் பயன்படுத்தியவாறே வாகனம் ஓட்டியதால் மட்டும் 99 விபத்துகள் பதிவு..!! காவல்துறை தகவல்..!!
துபாயில் நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கிட்டத்தட்ட 35,000 க்கும் மேற்பட்ட நபர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தியவாறே வாகனம் ஓட்டியதற்காக பிடிபட்டுள்ளதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது.…