இந்திய செய்திகள்
-
சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை மேலும் நீட்டித்த இந்தியா..!!
இந்தியாவில் நடைமுறையில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், சரக்கு விமானங்களுக்கு…
-
இந்தியாவில் இருந்து சவூதிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்..!! காரணம் இதுதான்..!!
இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதன் கண்ணாடியில் (windshield) விரிசல் ஏற்பட்டதை அடுத்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக…
-
சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை நீட்டித்த இந்தியா..!! சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்..!!
இந்தியாவில் நடைமுறையில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும், சரக்கு விமானங்களுக்கு…
-
இந்தியா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பயணத்திற்கு முந்தைய PCR டெஸ்ட் எடுக்க தேவையில்லை..!! ஏர் இந்தியா வெளியிட்ட மாநிலங்கள் எவை..!!
இந்தியாவின் ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு பயணிக்கும் பயணிகளில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட பயணிகள் இந்தியாவிற்கு செல்லும்போது தற்போது எதிர்மறையான ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கையை முன்வைக்க…
-
சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை ஒரு வருடத்திற்கும் மேலாக நீட்டித்து வரும் இந்தியா..!! மேலும் ஒரு மாதம் தடை நீடிக்கும் என அறிவிப்பு..!!
கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் தற்போது வரை துவங்கப்படவில்லை. இந்நிலையில், சர்வதேச விமான…
-
இந்த ஆண்டிற்கான மீதமுள்ள IPL போட்டிகள் அமீரகத்திற்கு மாற்றம்..!! உறுதி செய்த BCCI..!!
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் IPL T20 கிரிக்கெட் தொடரானது கடந்த வருடம் கொரோனா தாக்கத்தினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து…
-
ஒரு ஆண்டிற்கும் மேலாக நீடிக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை மீண்டும் நீட்டித்தது இந்தியா..!!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு ஓரு ஆண்டிற்கும் மேலான நிலையில், தற்பொழுது இந்த தடையானது ஜூன்…
-
சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை மே இறுதி வரை நீட்டித்தது இந்தியா..!!
கொரோனாவின் பாதிப்பால் இந்தியாவில் கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையானது ஒரு வருடமாக நீடித்திருந்த நிலையில், இந்த தடையை இந்திய அரசு மே 31 ம்…
-
இந்தியாவில் பரவும் மூன்றாவது மாறுதலுக்கு உட்பட்ட அதி தீவிர கொரோனா வைரஸ்.. தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதுகாப்பில்லை.. 11 நாடுகள் இந்தியாவிற்கு தடை..!!
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் தற்போது கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. இந்த…
-
இந்தியா: நாளை முடியவிருந்த சர்வதேச விமான போக்குவரத்து தடையை மீண்டும் நீட்டித்த DGCA..!! ஒரு வருடத்தை தாண்டும் விமான பயண தடை..!!
இந்தியாவிற்கும் பிற உலகநாடுகளுக்கும் இடையே விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து தடை அடுத்த மாதம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (Directorate…
-
வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்பவர்கள் கவனத்திற்கு.. குழந்தைகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் PCR சோதனை கட்டாயம்..!!
இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான நிலையான இயக்க நடைமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் பரவலுக்கான தடுப்பு நடவடிக்கைகளாக சர்வதேச…
-
இந்தியா: பிரிட்டனில் இருந்து வந்த 6 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு..!! சுகாதார அமைச்சகம் தகவல்..!!
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கும் தனது நாட்டிற்கும் இடையேயான விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளன. அதே போல்,…
-
நவம்பர் 5 முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை.. இந்தியா வரும் பயணிகளுக்கான விதிமுறையில் மாற்றம்..!!
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்ளாமல் வரும் பயணிகள் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு கோர விரும்பினால் அவர்கள் இந்தியாவில் உள்ள…
-
வெளிநாட்டில் வசிக்கும் இருப்பிட முகவரியையும் இந்திய பாஸ்ப்போர்ட்டில் சேர்த்து கொள்ளலாம்..!! இந்திய அரசு அனுமதி..!!
உலகெங்கிலும் உள்ள இந்திய வெளிநாட்டவர்கள் தங்களின் பாஸ்போர்ட்டுகளில் வெளிநாடுகளில் தாங்கள் தங்கியிருக்கும் இருப்பிடங்களின் முகவரிகளை சேர்த்துக்கொள்ள விருப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதரக…
-
வெளிநாடுவாழ் இந்தியர்கள் “சர்வதேச ஓட்டுநர் அனுமதியை” தூதரகங்கள் மூலமே புதுப்பிக்கலாம்..!! அமலுக்கு வரும் புதிய விதி..!!
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி வைத்திருப்பவர்கள் தங்களின் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் பட்சத்தில் அதனை தாங்கள் வசிக்கக்கூடிய வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் மற்றும்…
-
இந்தியா: லாக்டவுன் காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை திருப்பி அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் விதிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து விமான பயண டிக்கெட்டுகளுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை எவ்வித கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாமல், விமான…
-
குவைத் மன்னர் மறைவையொட்டி இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு..!!
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமத் அல் சபா அவர்களின் மறைவையொட்டி குவைத்தில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் மற்ற வளைகுடா நாடுகளில் 3 நாட்கள்…
-
சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை மீண்டும் நீட்டித்தது இந்தியா..!! அக்டோபர் 31 வரை தடை நீடிக்கும் என அறிவிப்பு..!!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பையொட்டி விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப்போக்குவரத்து தடையானது அக்டோபர் மாதமும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் முதன் முதலில் இந்திய அரசானது சர்வதேச…
-
மே 6 முதல் செப்டம்பர் 15 வரை வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்திற்கும் மேல்..!!
கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் சீன நாட்டில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா எனும் தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து இந்தியா உட்பட…
-
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்கிறீர்களா.. டிக்கெட் முன்பதிவிற்கு முன் நினைவில் கொள்ள வேண்டியவை என்ன..!!
வெளிநாடுகளிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு பயணம் செல்லவிருப்பவர்கள் டிக்கெட் முன்பதிவிற்கு முன்பு நினைவில் கொள்ள வேண்டியவை குறித்து விமான நிறுவனம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.…
-
விமான முன்பதிவு செய்த நாளில் பயணிக்காதவர்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முக்கிய தகவல்..!!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய வேண்டி டிக்கெட் முன்பதிவு செய்து, பின்னர் முன்பதிவு செய்த நாளில் பயணிக்காமலும் அந்த விமான டிக்கெட்டை கேன்செல் செய்யாமலும்…
-
இந்தியா : செப்டம்பர் மாதமும் நீடிக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை..!! DGCA அறிவிப்பு..!!
இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையானது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்பொழுது அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின்…
-
விமானப் பயணிகளுக்கான ஏவியேஷன் செக்யூரிட்டி கட்டணத்தை உயர்த்திய இந்தியா..!! செப்டம்பர் முதல் அமல்..!!
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வரும் செப்டம்பர் 1 முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் ஏவியேஷன் செக்யூரிட்டி கட்டணத்தை (Aviation Security…
-
வந்தே பாரத் Phase 6 செப்டம்பர் 1 முதல் தொடக்கம்..!! ஏர் இந்தியா அறிவிப்பு..!!
வெளிநாட்டில் சிக்கித்தவித்த இந்திய குடிமக்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டம் இம்மாதம் இறுதியுடன் முடியவிருக்கும் நிலையில், தற்போது இந்த நடவடிக்கையின்…
-
இந்தியாவிற்கு பயணம் செய்வது தொடர்பாக தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! பதிவு செய்ய ஆன்லைன் லிங்க்கும் வெளியீடு..!!
வெளிநாடுகளில் இருந்து தற்போது திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ் இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா செல்லும் பயணிகளுக்கான திருத்தம் செய்யப்பட்ட புதிய வழிமுறைகளை இந்தியாவின் சுகாதாரம்…
-
கோழிக்கோடு விமான விபத்து மீட்புப் பணியின் ரியல் ஹீரோ..!! முதல் ஆளாய் சென்று ஏழு பேரை மீட்ட தனி ஒருவர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் கோழிக்கோட்டில் உள்ள விமான நிலையத்தை அடைந்ததும் ஓடுபாதையை விட்டு…
-
துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற விமானம் விபத்து.. மீட்புப்பணிகள் தீவிரம்..!!
வந்தே பாரத்தின் திருப்பி அனுப்பும் நடவடிக்கை மூலம் அமீரத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் சிறப்பு விமானங்களில் இன்று துபாயில் இருந்து 191 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…
-
ஆகஸ்ட் 8 லிருந்து இந்தியா பயணம் செய்யவிருப்பவர்கள் கவனத்திற்கு.. புதிய வழிமுறைகள் வெளியிட்ட MoHFW.. 7 நாள் கட்டண தனிமைப்படுத்தலிலும் விலக்கு..
வெளிநாடுகளில் இருந்து தற்போது திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ் இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா செல்லும் பயணிகளுக்கான திருத்தம் செய்யப்பட்ட புதிய வழிமுறைகளை இந்தியாவின் சுகாதாரம்…
-
இந்தியா : சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஆகஸ்ட் 31 ம் தேதி வரையிலும் தடை நீட்டிப்பு..!!
இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இன்றுடன் முடிவடையவிருக்கும் நிலையில், தற்பொழுது ஆகஸ்ட் 31 ம் தேதி வரை…
-
VBM : ஆகஸ்ட் 1 முதல் தொடங்க இருக்கும் ஐந்தாம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கை..!! விமானப்போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி…