இந்திய செய்திகள்
-
VBM4: GCC, மலேஷியா, சிங்கப்பூருக்கு 120 விமானங்கள் கூடுதலாக சேர்ப்பு.. ஐந்தாம் கட்டம் இருக்க வாய்ப்பில்லை.. MEA செய்தி தொடர்பாளர் தகவல்..!!
வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்ட நடவடிக்கையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜூலை 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தற்போது கூடுதலாக…
-
வந்தே பாரத் திட்டத்தில் இதுவரையிலும் தாயகம் திரும்பியவர்கள் 2 லட்சம் பேர்..!! இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்றவர்கள் 85000 பேர்..!! அறிக்கை வெளியிட்ட இந்திய அரசு..!!
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் 200,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்திய அரசால்…
-
இந்தியா : சர்வதேச விமானப் போக்குவரத்து தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு..!! DGCA சுற்றறிக்கை வெளியீடு..!!
இந்தியாவில் அமலில் இருக்கும் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துத் தடையானது ஜூலை 15 வரை நீடிக்கும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தடையானது தற்பொழுது…
-
சிறப்பு விமானத்தில் பயணிக்க நேரடி டிக்கெட் பெற்றாலும் தூதரகத்தில் பதிவு செய்திருப்பது அவசியம்..!! இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்.!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்திய குடிமக்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் சிறப்பு விமானங்களில் பயணம் செய்வதற்கு முன், அந்தந்த தூதரகங்கள் அல்லது துணை தூதரகங்களில் கட்டாயம் பதிவு…
-
இந்தியா : சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஜூலை 15 வரை நீட்டிப்பு..!! விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல்..!!
இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையானது வரும் ஜூலை மாதம் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
-
வந்தே பாரத் 4 ம் கட்டம் ஜூலை 3 முதல் தொடங்கும்..!! வளைகுடா, மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தகவல்..!!
வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் வந்தே பாரத் திட்டத்தின் 3 ம் கட்டம் வரும் ஜூலை 2 ஆம் தேதியுடன் முடியவிருக்கும்…
-
இந்தியாவிற்கு சார்ட்டர் விமானங்களை இயக்க புதிய நெறிமுறையை வெளியிட்ட இந்திய அரசு..!! ஜூன் 25 முதல் அமல்..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்தியா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக வளைகுடா நாடுகளிலிருந்தும் இந்தியாவிற்கு ஏர்…
-
7 நாட்கள் கட்டாய கட்டண தனிமைப்படுத்தல்.. கர்ப்பிணி உள்ளிட்டோர் வீட்டிற்கு செல்ல அனுமதி. தாயகம் செல்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட இந்திய அரசு..!!
வெளிநாடுகளில் இருந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கை மூலம் இந்தியாவிற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்படுவதாக இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்…
-
இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் இரண்டாம் கட்ட திட்டத்தில் கழட்டிவிடப்பட்ட தமிழகம்…!!
கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தினால் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் விமான போக்குவரத்து தடையின் காரணமாக, இந்தியாவிற்கு வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாய் நாட்டிற்கு…
-
28 நாடுகள்.. 106 விமானங்கள்.. 25,000 பேர்.. இரண்டாவது வாரத்திற்கான இந்தியாவின் மெகா திட்டம் ரெடி..!!
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் விமான போக்குவரத்து தடையின் காரணமாக இந்தியாவிற்கு வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து…
-
குவைத், சிங்கப்பூரிலிருந்து இன்று தமிழகத்திற்கு செல்லும் இரு விமானங்கள்..!! சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தை சென்றடையும் எனத் தகவல்..!!
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கான மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு இதுவரையிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 360 க்கும்…
-
இறந்த கணவரின் உடலுடன் சென்ற மனைவி உள்ளிட்ட 360 பயணிகளுடன் அமீரகத்திலிருந்து சென்னை சென்றடைந்த விமானங்கள்..
கொரோனாவின் பாதிப்பையொட்டி வெளிநாடுகளில் சிக்கியுள்ள பெருமளவிலான இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான “வந்தே பாரத்” எனும் மெகா திட்டத்தை இந்திய அரசாங்கம் செயல்படுத்திக் கொண்டு வருகின்றது. இத்திட்டத்தின்…
-
தாயகம் திரும்புபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!! பயணம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!!
வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் ‘வந்தே பாரத் திட்டத்தில் (Vande Bharat Mission)’ கடைபிடிக்கப்படும் நிலையான இயக்க நடைமுறைகள் (standard operating procedure…
-
மே 7 முதல் 13 வரையிலான விமான பயண திட்டம் வெளியீடு..!! தமிழகத்திற்கான முழு விபரம் உள்ளே..!!
வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையின் முதல் வாரத்திற்கான விரிவான விமான பயண திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி முதல் ஏழு…
-
13 நாடுகள்.. 64 விமானங்கள்.. 14,000 பேர்.. முதல் வாரத்திற்கான இந்தியாவின் மெகா திட்டம்..!!
சுதந்திரத்திற்கு பின்னர் முதன்முறையாக இந்தியாவானது கொரோனாவின் பாதிப்பால் ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையால் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை தாய்நாட்டிற்கு…
-
இந்தியாவில் ஊரடங்கு மேலும் இரு வாரங்கள் நீட்டிப்பு..!! கிரீன் மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கு சற்று தளர்த்தப்படுவதாகவும் அறிவிப்பு.
இந்தியாவில் அமலில் இருக்கும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவானது மே மதம் 4 ஆம் தேதி முடியவிருந்த நிலையில், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ன் படி…
-
இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் சிக்கி தவிப்பவர்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதி..!! உள்துறை அமைச்சகம் தகவல்..!!
இந்தியாவில் கொரோனா பரவலின் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின்…
-
ஸ்விட்சர்லாந்தின் உயரமான மலையில் ஒளிர்ந்த இந்திய மூவர்ணக் கொடி..!!! கொரோனாவிற்கு எதிரான ஒற்றுமையின் வெளிப்பாடாக காட்சிப்படுத்தல்…!!!
இந்திய நாட்டின் மூவர்ண கொடியானது சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல மேட்டர்ஹார்ன் மலையின் உச்சியில் ஒளிரப்பட்டிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கொரோனா வைரஸின் தற்போதய சூழ்நிலையில்…
-
மே இறுதி வரையிலும் சர்வதேச விமான சேவைகள் ரத்து…!!! ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு..!!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தையொட்டி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மே மாதம்…
-
இந்தியாவில் பீட்ஸா டெலிவரி செய்த நபருக்கு கொரோனா..!!! தனிமைப்படுத்தப்பட்ட 72 வீடுகள்…!!!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிவேகமாகப் பரவி வரும் இந்நிலையில், பீட்சா டெலிவரி செய்த நபர் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர் டெலிவரி செய்த அனைத்து வீடுகளும்…
-
இந்தியா : உள்நாடு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து தடை மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு..!!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த ஆரம்ப கட்டத்திலேயே அதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர…
-
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3 ம் தேதி வரை நீட்டிப்பு..!!! பிரதமர் அறிவிப்பு..!!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து தற்பொழுது அது முடிவடையக்கூடிய நிலையில், ஊரடங்கு உத்தரவை மே 3 ம்…
-
ஊரடங்கில் சிக்கிய தன் மகனை 1400 கி.மீ ஸ்கூட்டரில் சென்று அழைத்து வந்த தாய்..!! ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்..!!
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட்டது. அவ்வேளையில், தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில்…
-
இந்தியாவில் 4000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு..!! இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்தது..!!
இந்திய நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்றுடன் 4000ஐ கடந்தது. உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸிற்கு இதுவரையில் 1.2 மில்லியனுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
-
ஏப்ரல் 30 வரை உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கான விமான முன்பதிவு நிறுத்தம்.. ஏர் இந்தியா அறிவிப்பு..!!!
உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவிற்கு சொந்தமான ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி…
-
இந்தியா : இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு..!!! பிரதமர் அறிவிப்பு..!!!
இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…
-
இந்தியாவில் அதிதீவிரமாகப் பரவும் கொரோனா..!!! 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…!!!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில், கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதித்து அவர்களும் குணமடைந்திருந்த வேளையில்,…
-
இந்தியா : கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!!! 370 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 370 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
-
இந்தியா : சர்வதேச விமானங்கள் அனைத்தும் இந்தியாவிற்கு வர தற்காலிகத் தடை..!!! கொரோனா எதிரொலி..!!!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பையொட்டி பல நடவடிக்கைகள் எடுத்து வரும் பட்சத்தில், தற்பொழுது சர்வதேச விமானங்கள் இந்தியாவிற்கு வர ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 174…
-
இந்தியா செல்லும் பயணிகள் ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் பற்றிய முழு விபரம்…!!!
உலகளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் பாதிப்பையொட்டி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…