kuwait
-
Uncategorized
வெளிநாட்டவர்களுக்கு குவைத் வைத்த அடுத்த செக்.. கடன், அபராத தொகையை செலுத்தினால் தான் இனி விசாவினை புதுப்பிக்க முடியும்..!!
குவைத் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் கடன்களை வசூலிப்பதற்காக குவைத் அரசானது பல கடுமையான விதிகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, நிலுவையில் உள்ள அபராத…
-
வளைகுடா செய்திகள்
குவைத்: பணி அனுமதிகளை இனி ஈஸியா திருத்தம் செய்ய முடியாது… புதிய அறிவிப்பினை வெளியிட்ட அமைச்சகம்!
குவைத் நாட்டில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் பணி அனுமதிகளில் (work permit) ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமானால் பின்பற்ற வேண்டிய புது விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதில்…
-
அமீரக செய்திகள்
குடிக்க தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் குவைத்தில் தவித்த தமிழக தொழிலாளர்கள்.. இந்திய தூதரகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் நாடு திரும்ப உதவி..!!
வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி வரும் இந்தியர்களில் சிலர் தவறான இடத்தில் வேலைக்கு சேர்ந்து சிக்கி தவிக்கும் செய்தி நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒன்றுதான்.…
-
வளைகுடா செய்திகள்
குவைத்தில் வெளிநாட்டவர்கள் செலுத்த வேண்டிய அபராதம் மட்டும் அரை பில்லியன் தினார்கள்.. பணத்தை வசூலிக்க அரசு தீவிர நடவடிக்கை..!!
குவைத் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், குவைத்தை விட்டு தங்கள் தாயகத்திற்கு திரும்பும் முன்னர் அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை செலுத்திய பின்பே செல்ல முடியும்…
-
வளைகுடா செய்திகள்
சட்டத்தை மீறி தங்குபவர்களுக்கு இனி இடமில்லை..!! விதிமீறுபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள குவைத்..!!
விதி மீறல்களை மீறி குவைத் நாட்டில் தங்கி இருப்பவர்கள் கண்டறியப்பட்டு தொடர்ச்சியாக நாடு கடத்தப்பட்டு வரும் நிலையில், இனி வரும் காலங்களிலும் விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும் என…
-
வளைகுடா செய்திகள்
வெளிநாட்டினரிடம் கறாராக அபராதங்களை வசூலிக்க தொடங்கிய குவைத்… சொந்த ஊருக்கு திரும்ப போகணும்னா இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்..!!
குவைத்தில் நாட்டில் உள்ள வெளிநாட்டினர் ஏதேனும் கட்டணம் அல்லது அபராதம் நிலுவையில் இருந்தால் நாட்டை விட்டு வெளியேறும் முன் அந்தத் தொகையை செலுத்த வேண்டும் என்று உள்துறை…
-
வளைகுடா செய்திகள்
முடிவிற்கு வந்த மதிய வேலை தடை… இனி தொழிலாளர்கள் எப்பொழுதும் போல் வேலை செய்யலாம் என குவைத் அறிவிப்பு..!!
கோடை காலத்தில் தொழிலாளர்கள் வெயிலில் வாடுவதை தவிர்க்கும் விதமாக திறந்தவெளியில் வேலை செய்வதை தடுக்கும் சட்டமானது வளைகுடா நாடுகள் அனைத்திலும் அமலில் உள்ள நிலையில் குவைத் நாட்டிலும்…
-
அமீரக செய்திகள்
நடப்பு ஆண்டில் மட்டும் 33,500க்கும் மேற்பட்ட பயணத்தடைகளை விதித்துள்ள குவைத்..!! அபராதம் கட்டினாலே பயணம் செய்ய முடியும் என கட்டுப்பாடு..!!
குவைத் நாட்டில் வாழும் வெளிநாட்டினர் போக்குவரத்து நிலுவை அபராதங்களை செலுத்திய பின்பு தான் நாட்டை விட்டு வெளியேற முடியும் என்று குவைத் அரசின் போக்குவரத்து அமைச்சகம் சில…
-
அமீரக செய்திகள்
ஃபேமிலி விசா மீண்டும் வழங்க ஒப்புதல் அளித்த குவைத் அரசு… படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் திறக்கப்படும் என தகவல்..!!
குவைத் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, ஃபேமிலி விசா வழங்கும் நடைமுறையினை குவைத் அரசு சில மாதங்களுக்கு முன் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், சுகாதாரத் துறையில் பணிபுரியும்,…
-
அமீரக செய்திகள்
ரெசிடென்ஸி விதிமீறுபவர்களுக்கு உதவும் வெளிநாட்டவர்களும் நாடு கடத்தப்படுவர்..!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட குவைத்..!!
குவைத் நாட்டில் ரெசிடென்ஸ் சட்டங்களை மீறும் வெளிநாட்டினர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்ற…
-
வளைகுடா செய்திகள்
குவைத்தில் இந்த வருடம் மட்டும் சுமார் 25,000 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல்… எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தகவல்..!!
குவைத்தில், அரசுக்கு புறம்பாக விதிமீறல்களில் ஈடுபடுவோரை நாடு கடத்தும் செயல்முறையானது தற்பொழுது முழு வீச்சுடன் நடந்து கொண்டு வருகின்றது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக்…
-
அமீரக செய்திகள்
இப்படியெல்லாம் கூட யோசிப்பாங்களா? அடையாளத்தை மறைக்க கைரேகை அறுவை சிகிச்சை… கடுமையான தண்டனை அளித்த குவைத் அரசு!
குவைத் நாட்டில் தங்களது உண்மையான அடையாளங்களை மறைக்கும் நோக்கில், கைரேகைகளை அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்கள் அதிகாரிகளால் அடையாளம் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது…
-
அமீரக செய்திகள்
அரசாங்க அனுமதி இல்லாமல் தொண்டு நிறுவனம் தொடங்கினால் 3 ஆண்டு சிறை மற்றும் 3,000 குவைத் தினார் அபராதம்… எச்சரிக்கை விடுத்த குவைத் அரசு!
குவைத் நாட்டில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் அனுமதியில்லாமல், புதிதாக தொண்டு நிறுவனங்கள் தொடங்கக்கூடாது எனவும், அவ்வாறு தொடங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3,000 குவைத் தினார்கள்…
-
வளைகுடா செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஒரே நாளில் 66,000 தினார்களை வசூல் செய்த குவைத்..!!
குவைத் அரசு போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கியதையடுத்து, நிலம், வான் மற்றும் கடல் வழி போக்குவரத்து ஆகிய மூன்றிலும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஒரே நாளில் சுமார் 66,000…
-
வளைகுடா செய்திகள்
செப்டம்பர் 1 முதல் அமல்.. மின் கட்டணங்களை செலுத்தினால் மட்டுமே வெளிநாட்டவர்கள் தாய்நாடு திரும்பலாம்.. அடுத்த நிபந்தனையை விதித்த குவைத் அரசு..!!
குவைத் அரசானது நாட்டின் நிதிஇழப்பை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் முன்னர் வாகன விதி மீறல்களுக்கான…
-
வளைகுடா செய்திகள்
இனி வெளிநாட்டவர்கள் தங்களின் அபராதம் செலுத்தாமல் சொந்த ஊருக்கு செல்ல முடியாது … புது நடைமுறையை அமல்படுத்திய குவைத் அரசு!
குவைத் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள், குவைத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன் நிலுவையில் உள்ள அபராதங்களை முறையாக செலுத்திய பின்பே வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து…
-
வளைகுடா செய்திகள்
குவைத்: வீட்டு பணி்யாளர்கள் 6 மாதத்திற்கும் மேல் நாட்டிற்கு வெளியே இருந்தாலும் நாடு திரும்பலாம்..!! புதிய சலுகையை அறிவித்த அரசு..!!
குவைத் நாட்டில் குடிமக்களால் பணியமறுத்தப்படும் வீட்டு பணியாளர்கள் ஆறு மாதங்களுக்கும் மேல் நாட்டிற்கு வெளியே தங்கினால், அவர்களுக்கு ஆன்லைனில் பெர்மிட் வழங்கும் திட்டத்தினை குவைத் அரசு தொடங்கியுள்ளது.…
-
அமீரக செய்திகள்
குவைத் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தை பிடித்த இந்தியர்கள்..!! புள்ளிவிபரங்களை வெளியிட்ட அரசு..!!
குவைத் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் வீட்டுப் பணியாளர்கள் உட்பட குவைத்தின்…
-
வளைகுடா செய்திகள்
ரெசிடென்ஸி ரத்து செய்யப்பட்ட மற்றும் இறந்த வெளிநாட்டவர்களின் பெயரில் 87,140 வாகனங்கள்.. ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்த குவைத் போக்குவரத்து அமைச்சகம்!
குவைத் சாலைகளில் ஓடும் வாகனங்களில் 87,140 வாகனங்கள் ஓட்டுனருக்கு சொந்தமானவை அல்ல என்றும், அதாவது வேறொருவரின் பெயரில் உள்ள வாகனங்களை ஓட்டுநர்கள் ஓட்டுகின்றனர் எனவும் உள்துறை அமைச்சகம்…
-
வளைகுடா செய்திகள்
குவைத்திலும் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸின் பாதிப்பு ..!! சுகாதார அமைச்சகம் தகவல்..!!
கொரோனா வைரஸின் திரிபு வகையான EG.5 எனப்படும் வைரஸ் சில நாடுகளில் பரவி வருவதாக செய்தி வெளியான வண்ணம் உள்ளது. இதனை ஒட்டி சவுதி அரேபியா நாடும்…
-
அமீரக செய்திகள்
அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்து, வாங்காத வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 70%க்கு மேல் அதிகரிப்பு… கடுமையான அபராதம் விதிக்கப்படும் என குவைத் அரசு எச்சரிக்கை..!!
குவைத் நாட்டில் சிவில் அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்து, அவற்றினை பெறாமல் இருப்பதால் அரசு புதிய விதி முறையினை வகுத்துள்ளது. அதன்படி, குவைத்தின் சிவில் தகவல்களுக்கான பொது ஆணையம்,…
-
வளைகுடா செய்திகள்
வெளிநாட்டினருக்கு “ஃபேமிலி-விசிட் விசா” மீண்டும் வழங்க குவைத் அரசு திட்டம்.. விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் தகவல்..!!
குவைத் நாட்டில் குடும்ப விசாக்கள் வழங்கும் திட்டமானது ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது குடும்ப விசாக்கள் தொடர்பான புதிய நிபந்தனைகளை இந்த ஆண்டு இறுதியில் உள்துறை அமைச்சகம்…
-
வளைகுடா செய்திகள்
வெளிநாட்டவர்களுக்கான மருத்துவ சேவை கட்டணத்தினை உயர்த்தவுள்ள குவைத் அரசு…
குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ சேவைகளுக்கான கட்டணத்தை மதிப்பாய்வு செய்து அதனை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குவைத்தில் தற்போதைய மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டால் இந்த முடிவு…
-
வளைகுடா செய்திகள்
வெளிநாட்டினரின் வேலை நியமனத்திற்கு புதிய சட்டத்தை கொண்டு வரவிருக்கும் குவைத்..!!
குவைத் நாட்டினர் அல்லாத வெளிநாட்டவர்களை வேலைக்கு சேர்க்க, அரசு புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி வரும் அக்டோபர் 26-ம் தேதி தொடங்க உள்ள அடுத்த…
-
வளைகுடா செய்திகள்
ஜூலை மாதத்தில் மட்டும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்றுள்ள குவைத் சர்வதேச விமான நிலையம்…
குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 1,447,790 பயணிகள் வருகை புரிந்துள்ளனர் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) செவ்வாய்க்கிழமை…
-
அமீரக செய்திகள்
வளைகுடா நாடுகளில் உணவு பொருள்களின் விலை எதிர்காலத்தில் உயர வாய்ப்பு… உணவு சங்கிலி சீர்குலைவால் பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வறிக்கை வெளியீடு
உணவு விநியோக சங்கிலியின் சீர்குலைவுகளால் வளைகுடா நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில்…
-
வளைகுடா செய்திகள்
ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே நடைபாதை மீது தாறுமாறாக ஏறிய கார்… ஓட்டுநரை அதிரடியாக கைது செய்த குவைத் போலீஸ்!
குவைத் நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய நபரினை உடனடியாக கைது செய்து அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். குவைத் நாட்டில் வாகனமானது குடிமக்கள்…
-
வளைகுடா செய்திகள்
முறையான ஆவணங்கள் இல்லாததால் 63 இலங்கையர்களை நாடு கடத்திய குவைத் அரசு..!!
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அளித்த தகவலின் படி, முறையான ஆவணங்கள் மற்றும் தற்காலிக பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டில் வசிப்பதாக கண்டறியப்பட்ட 62 வெளிநாட்டவர்களை குவைத் அரசு…
-
வளைகுடா செய்திகள்
உலகிலேயே அதிக வெப்பநிலையை பதிவு செய்த நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த வளைகுடா நாடு..!! 51 டிகிரி செல்சியஸை எட்டிய வெப்பநிலை..!!
உலகெங்கிலுமே வெப்பமானது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ள நிலையில் எப்போதுமே கோடைகாலங்களில் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் வளைகுடா நாடுகளும் தற்சமயம் அதிக வெப்பநிலையை எதிர்கொண்டு வருகின்றது. இந்த…