வளைகுடா செய்திகள்
-
வெளிநாட்டினரின் வேலை நியமனத்திற்கு புதிய சட்டத்தை கொண்டு வரவிருக்கும் குவைத்..!!
குவைத் நாட்டினர் அல்லாத வெளிநாட்டவர்களை வேலைக்கு சேர்க்க, அரசு புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி வரும் அக்டோபர் 26-ம் தேதி தொடங்க உள்ள அடுத்த…
-
கோடை காலத்தின் தாக்கம் பஹ்ரைனில் எதிரொலி… இதுவரை இல்லாத அளவில் அதிக அளவு அதிகரித்த மின்சார நுகர்வு விகிதம்..!!
பஹ்ரைனில் முன்பு இல்லாத வகையில் அதிகளவு மின்சாரம் மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்பு இல்லாத வகையில் கோடை வெப்பம் இந்த ஆண்டு அதிகமாக உள்ளதால்…
-
ஜூலை மாதத்தில் மட்டும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்றுள்ள குவைத் சர்வதேச விமான நிலையம்…
குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 1,447,790 பயணிகள் வருகை புரிந்துள்ளனர் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) செவ்வாய்க்கிழமை…
-
இனி சவூதியில் C- டைப் சார்ஜர் மட்டுமே பயன்படுத்த முடியும்..!! 2025 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!
சவூதி அரேபியாவில் வரும் ஜனவரி 1, 2025 முதல் மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான சார்ஜிங் போர்ட்களை தரநிலையாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 2025…
-
சவூதி: வழிபாட்டாளர்கள் மக்காவின் புனித மசூதியில் உறங்க வேண்டாம்..!! அமைச்சகம் வலியுறுத்தல்..!!
சவுதி அரேபியா அரசானது, மெக்காவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மசூதியில் உம்ரா யாத்ரீகர்கள் உறங்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கூறியுள்ள ஹஜ் மற்றும்…
-
கொளுத்தும் வெயில்… 1902 ஆம் ஆண்டிற்குப் பின் அதிக வெப்பமான மாதத்தை பதிவு செய்த பஹ்ரைன்..!!
பூமியானது இதுவரை வரலாறு காணாத வெப்பத்தினை பதிவு செய்து வருகின்றது. வளைகுடா நாடுகள், அமெரிக்கா, சைனா போன்ற நாடுகளிலும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.…
-
மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது ஹோட்டலுக்குள் திடீரென்று புகுந்த கார்… ஓட்டுநரை கைது செய்த சவூதி போலீஸ்..!!
சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென்று கார் தடுமாறி உள்ளே புகுந்த வீடியோ வைரலாகி தற்பொழுது பகிரப்பட்டு…
-
சவூதி: 7.5 மில்லியன் மரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய நவீன திட்டத்தை தொடங்கிய சவுதி அரேபியா… 2030 ஆம் ஆண்டுக்குள் 10 பில்லியன் மரங்களை நட திட்டம்!!
சவுதி அரேபியா நாட்டில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ‘பசுமை ரியாத்’ திட்டத்திற்காக, ரியாத் நகரில் உள்ள 7.5 மில்லியன் மரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய, ஒரு நாளைக்கு 1.7…
-
ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே நடைபாதை மீது தாறுமாறாக ஏறிய கார்… ஓட்டுநரை அதிரடியாக கைது செய்த குவைத் போலீஸ்!
குவைத் நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய நபரினை உடனடியாக கைது செய்து அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். குவைத் நாட்டில் வாகனமானது குடிமக்கள்…
-
முறையான ஆவணங்கள் இல்லாததால் 63 இலங்கையர்களை நாடு கடத்திய குவைத் அரசு..!!
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அளித்த தகவலின் படி, முறையான ஆவணங்கள் மற்றும் தற்காலிக பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டில் வசிப்பதாக கண்டறியப்பட்ட 62 வெளிநாட்டவர்களை குவைத் அரசு…
-
உலகிலேயே அதிக வெப்பநிலையை பதிவு செய்த நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த வளைகுடா நாடு..!! 51 டிகிரி செல்சியஸை எட்டிய வெப்பநிலை..!!
உலகெங்கிலுமே வெப்பமானது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ள நிலையில் எப்போதுமே கோடைகாலங்களில் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் வளைகுடா நாடுகளும் தற்சமயம் அதிக வெப்பநிலையை எதிர்கொண்டு வருகின்றது. இந்த…
-
ஓமானில் பணியின் பொழுது இடிந்து விழுந்த கட்டடம்… தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்!
ஓமன் நாட்டின் அல் தகிலியா கவர்னரேட்டில் உள்ள பழங்கால கட்டிடத்தின் மறுசீரமைப்பு பணியின் போது தொழிலாளர்கள் மீது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில்…
-
தொழிலாளர்கள் விடுமுறை பெறுவது குறித்த புதிய சட்டங்கள்..!! தொழிலாளர்களுக்கான சட்டத்தை புதுப்பித்து வெளியிட்ட ஓமான்…
ஓமான் நாட்டின் தொழிலாளர்களுக்கான சட்ட ஆணைகள் மாண்புமிகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களால் மாற்றியமைக்கப்பட்டு புதிய தொழிலாளர் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் விடுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய…
-
குவைத் நாட்டில் வீட்டு தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை…வெளிநாடுகளில் இருந்து தேவையான ஆட்களை நியமிக்க உடனடி உத்தரவு!
குவைத் நாட்டில் வெளிநாடுகளில் இருந்து வீட்டு வேலைக்கென வரும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் சமீப காலமாக வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை…
-
சுற்றுலாப் பயணிகளை குதூகலப்படுத்த சலாலாவில் பிரம்மாண்டமாக திறக்கப்படும் “வாட்டர் தீம் பார்க்”… கட்டுமான பணிகள் தீவிரம்!
2023 ஆம் ஆண்டின் கரீஃப் சீசனிற்காக (Khareef Season) வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஓமான் அரசு ஏற்பாடு செய்து…
-
சவுதி அரேபியா அறிமுகப்படுத்திய புது வகை விசாக்கள்.. எவ்வாறு அப்ளை செய்யலாம்? கட்டணம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும்..!!
சவுதி அரேபியா நாடானது சுற்றுலா துறையினை மேம்படுத்தும் வகையில், 49 நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் சுற்றுலாவுக்கான இ-விசா உட்பட பல புதிய வகையான விசாக்களை அறிமுகப்படுத்தி…
-
சுத்தம் செய்ய ஆளில்லாமல் தத்தளிக்கும் குவைத் விமான நிலையம்… துப்புரவு ஒப்பந்தம் காலாவதியானதால் எழுந்த சுகாதார பிரச்சனை..!!
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் T1 இன் துப்புரவு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதால், அப்பகுதியில் சுகாதார பணிகள் குறித்த கேள்விக்குறி தற்பொழுது எழுந்துள்ளது. தற்பொழுது கோடை விடுமுறை…
-
முதல் முறையாக பூக்களுக்கான ஃபெஸ்டிவலை நடத்தும் ஓமான் அரசு… சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை..!!
ஓமானில் தற்போதைய கரீஃப் சீசனை (Khareef Season) ஒட்டி பூக்கள் மற்றும் இயற்கையை கொண்டாடும் விதத்தில் “ப்ளூம் ஹவானா சலாலா” என்ற ஃபெஸ்டிவலை 2023 ஆம் ஆண்டு…
-
கத்தார் நாட்டு மக்களை அண்ணாந்து பார்க்க வைத்த ஆச்சரியம்… புகழ்பெற்ற இரு கோபுரங்களின் உச்சியினை கயிற்றின் மூலம் கடந்து சாதனை படைத்த ரோஸ்.!!
கத்தாரில் புகழ்பெற்ற இரண்டு பெரிய கட்டடங்களுக்கு இடையே கயிற்றின் மூலம் நடந்து தடகள வீரர் ஒருவர் மாபெரும் சாதனை புரிந்துள்ளார். லுசைல் சிட்டியில் உள்ள ராஃபிள்ஸ் தோஹா…
-
மஸிராவில் மிகப்பெரிய பல்நோக்கு துறைமுகத்தை கட்ட ஓமான் அரசு திட்டம்.. விஷன் 2040ன் இலக்கை நோக்கி பயணம்..!!
ஓமானில் விஷன் 2040 இன் இலக்குகளின் ஒரு பகுதியாக மசிராவின் விலாயத் பகுதியில் பல்நோக்கு துறைமுகத்தை உருவாக்க ஓமான் திட்டமிட்டுள்ளது என்று வேளாண்மை, மீன்பிடி மற்றும் நீர்வள…
-
ஓமானின் புதிய தொழிலாளர் சட்டம்: கடைபிடிக்க வேண்டிய 15 முக்கியமான அம்சங்களை வெளியிட்ட அமைச்சகம்..!!
ஓமானில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தொழிலாளர் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தை கடந்த வாரம் ஓமான் அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட…
-
உலகளவில் வெளிநாட்டினருக்கு அதிக சம்பளம் வழங்கும் நாடுகளில் முதலிடம் பிடித்த சவுதி அரேபியா..!!
உலகளவில் வெளிநாட்டவர்களுக்கு அதிகம் சம்பளம் வழங்கும் நாடுகள் குறித்த ஆய்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது. ECA இன்டர்நேஷனல் கன்சல்டிங் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் சவுதி அரேபியா…
-
சவுதி அரேபியா: ரியாத் மாகாணத்தில் பொதுமக்களின் வசதிக்காக புதிதாக 20 பூங்காக்கள் திறப்பு!!
சவுதி அரேபியா நாட்டின் ரியாத் மாநிலத்தில் 20 புதிய பொழுதுபோக்கு பூங்காக்கள் மக்களின் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளன. ரியாத் மாகாணத்தின் துணை ஆளுநரான இளவரசர் முகமது பின் அப்துர்ரஹ்மான்…
-
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சாதகம் நிறைந்த ஓமன் அரசின் திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டம்!! – ஒரு பார்வை..!!
ஓமன் நாட்டில் கடந்த செவ்வாயன்று அரச ஆணை மூலம் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டம் 53/2023 அதன் பல்வேறு சிறப்பம்சங்களின் மூலம் நாட்டில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களின்…
-
வெளிநாட்டில் இருந்து சவுதிக்கு வரும் ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டாயம்…SR100,000 வரை இழப்பு வழங்கப்படும் என அறிவிப்பு!!
வெளிநாடுகளிலிருந்து சவுதி அரேபியாவிற்கு ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு காப்பீடு கொள்கை எனப்படும் இன்சூரன்ஸ் கட்டாயம் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
-
அமீரகத்தில் இருந்து ஓமானுக்கு சாலைப் பயணம்..!! தேவையான ஆவணங்கள், விசா மற்றும் கார் இன்சூரன்ஸ், செல்ல வேண்டிய பாதை பற்றிய முழு விபரங்களும் இங்கே…!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஓமானுக்கு சாலைப் பயணம் செல்ல திட்டமிடுகிறீர்களா? அப்படியானால், உங்களுக்கான விசா தேவைகள், ஆவணங்கள், கார் காப்பீடு மற்றும் செலவுகள் பற்றி நீங்கள்…
-
கொளுத்தும் வெயிலில் வீட்டு விலங்குகளை வெளியில் விடுவது சட்டப்படி குற்றம்… கடும் அபராதம் விதிக்கப்படும் என சவூதி எச்சரிக்கை!!
கோடை காலத்தில் வீட்டு விலங்குகளை எப்படி நடத்த வேண்டும் என்று விலங்குகளின் உரிமையாளர்களுக்கான எச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது சவுதி அரேபியா அரசு. விலங்குகளின் உரிமையாளர்கள் மற்றும் விலங்குகளை…
-
சூயிங் கம் மற்றும் மிட்டாய்களில் சேர்க்கப்படும் டைட்டானியம் டை ஆக்சைடுக்கு ஓமானில் தடை!! மீறினால் 1,000 ரியால் அபராதம்..
ஓமானில் டைட்டானியம் டை ஆக்சைடு (E171) கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ அல்லது விற்கவோ தடையை அமல்படுத்தியுள்ளது. மேலும், விதியை மீறுபவர்களுக்கு 1,000…
-
வெளிநாட்டினருக்கான விசாவில் புதிய மாற்றத்தினை கொண்டு வரும் குவைத் அரசு.. 5 ஆண்டு மற்றும் 15 ஆண்டு ரெசிடன்ஸ் விசாக்களை அறிமுகப்படுத்த திட்டம்!!
குவைத் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களின் ரெசிடென்ஸ் விசாவிற்கான சட்டங்களில் பல திருத்தங்களை குவைத் அரசு மேற்கொள்ள இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கான இந்த புதிய…
-
புதிதாக இரண்டாவது டெர்மினலை திறப்பதற்கு தயாராகும் குவைத் சர்வதேச விமான நிலையம்!!!
குவைத் சர்வதேச விமான நிலையத்தில், முழுவதும் இயற்கையாற்றலால் இயங்கக்கூடிய T2 எனப்படும் புதிய பயணிகள் முனையத்தை அரசாங்கம் நிறைவு செய்துள்ளது என்று குவைத்தின் செய்தித்தாள் நிறுவனமான அல்-ராய்…