Uncategorized
-
வெளிநாட்டவர்களுக்கு குவைத் வைத்த அடுத்த செக்.. கடன், அபராத தொகையை செலுத்தினால் தான் இனி விசாவினை புதுப்பிக்க முடியும்..!!
குவைத் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் கடன்களை வசூலிப்பதற்காக குவைத் அரசானது பல கடுமையான விதிகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, நிலுவையில் உள்ள அபராத…
-
வளைகுடா நாடுகளில் கண்களுக்கு விருந்தளிக்க கூடிய 11 முக்கியமான சாலைகள்..!!
வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினங்களில் மற்றொரு வளைகுடா நாட்டிற்கு பயணிக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. அவ்வாறு வளைகுடா நாடுகள் முழுவதிலும் உள்ள சிறந்த சாலை…
-
அபுதாபி: இன்று முதல் தற்காலிகமாக பகுதியளவு மூடப்படும் சாலை..!! வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்..!!
அபுதாபியில் உள்ள அல் கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட்டின் ஒரு பகுதியானது இன்று சனிக்கிழமை (மே 20) அதிகாலை 1 மணி முதல் திங்கள் (மே 22)…
-
UAE: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து..!! தற்காலிக தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 380 பேர்..!!
அஜ்மானில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட தீவிபத்தினால் அந்த கட்டிடத்தில் இருக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் பாதுகாப்புக் குழுவினரால் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட…
-
UAE: ராஸ் அல் கைமா மாலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து.. புகைமண்டலமாக காட்சியளித்த மேற்கூரை பகுதி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ளவர்கள்…
-
“அனைவருக்கும் நன்மை பயக்கும், அமைதியின் ஆண்டாக இருக்கும்“.. உலக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த துபாய் மன்னர்..!!
உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித்…
-
புதிய சீசனுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள துபாய் சஃபாரி பார்க்.. அறிவிப்பை வெளியிட்ட துபாய் முனிசிபாலிட்டி..!!
அமீரகத்தில் கோடைகாலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆங்காங்கே சிறிது சிறிதாக பொழுதுபோக்கு இடங்கள், நிகழ்வுகள் என அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதை போலவே கோடை காலத்தை முன்னிட்டு மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற…
-
ஷார்ஜா: விபத்து காரணமாக போக்குவரத்தில் இடையூறு.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..
ஷார்ஜாவில் ஓத் ரக்கான் (Oud Rakan) பிரிட்ஜை நோக்கிச் செல்லும் மலேஹா ஸ்ட்ரீட்டில் விபத்து ஏற்பட்டதன் காரணமாக வாகன ஓட்டிகள் அப்பகுதியில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு ஷார்ஜா காவல்துறை…
-
UAE: 13-வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய 5 வயது சிறுவன்..!!
ஷார்ஜாவில் உள்ள, அல் தாவுன் எனும் பகுதியில் இருக்கும், அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின், 13 வது மாடியில் ஜன்னலுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்த, 5…
-
அமீரகத்தில் குறைந்த எரிபொருள் விலை.. டாக்ஸி கட்டணத்தை குறைத்த எமிரேட்..
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையானது குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து அஜ்மானில் டாக்ஸி கட்டணங்களானது குறைக்கப்பட்டுள்ளன. இது டாக்ஸி சேவைக்கான தேவை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு…
-
UAE: இந்த விசாவிற்கு ஸ்பான்சர் தேவையில்லை.. 90 நாட்கள் தொடர்ந்து தங்கலாம்.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விசா விதிகள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் நுழைவு விசா விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொண்டு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஒரு புதிய நுழைவு அமைப்பு ஒன்றை…
-
UAE: இனி டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க வேறெங்கும் அலைய வேண்டாம்..!! விரைவிலேயே வருகிறது DXB-யில் புதிய சேவை..!!
துபாயில் வசிப்பவர்கள் இனி தங்களது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேறெங்கும் அலைய தேவையில்லை. விரைவில் வரவிருக்கும் நடைமுறையால் துபாய் சர்வதேச விமான நிலையத்திலேயே ஓட்டுநர் உரிமங்களை அமீரகவாசிகள்…
-
UAE: செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ரெசிடென்ஸ் விசா விதிகளில் மாற்றங்கள் என்னென்ன..??
ஐக்கிய அரபு அமீரக அரசானது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த விசா விதிகளில் மாற்றம் செய்து புதிய விசா வகைகளை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தது. அவற்றில்…
-
சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பின்னணி என்ன..??
சென்னையில் இருந்து துபாய்க்கு சனிக்கிழமை (இன்று) காலை செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னையில் உள்ள அதிகாரிகளுக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இதனை ஊடகங்கள் மற்றும்…
-
துபாய்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அமீரக கிளை சார்பாக நடத்தப்பட்ட இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி..!!
துபாயில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அமீரக கிளையின் சார்பாக இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று அதன் கிளை நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்துள்ளது. வறுமை…
-
துபாய்: புர்ஜ் கலீஃபாவைச் சுற்றி 500 மீட்டர் உயரத்தில் ராட்சஷ வளையம்..?? துபாயின் அடுத்த பிரம்மாண்டம்..!!
துபாயை தளமாகக் கொண்ட கட்டிடக்கலை நிறுவனத்தின் இணை நிறுவனர்கள், துபாய் நகருக்கான புதிய வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர். துபாயின் முக்கிய பகுதியான உலகின் உயரமான கட்டிடம் அமைந்துள்ள டவுன்டவுன் துபாயில் இந்த வியப்பூட்டும்…
-
அமீரகம்: கோடைகாலத்தில் பெய்த ஆலங்கட்டி மழை..!! சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலத்தை முன்னிட்டு அதிகளவு வெப்பநிலையானது பதிவாகி வருவது பொதுவானதே. இருந்தபோதிலும் அவ்வப்போது மழையும் பொழிந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர்…
-
அமீரகத்தில் அடித்தது ‘தூசி புயலோ, மணல் புயலோ அல்ல’.. வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன..?
அமீரகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வானிலையானது தூசி நிறைந்து காணப்பட்டதால் குடியிருப்பாளர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டது. இது குறித்து தேசிய வானிலை ஆய்வு…
-
துபாய் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் பயிற்சி வகுப்புகளின்றி ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி.. விபரம் உள்ளே..!
கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் பயிற்சி வகுப்புகள் இல்லாமல் புதிய ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம் என்று துபாயின் சாலைகள்மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோல்டன்…
-
அமீரகத்தில் குரங்கு அம்மை நோயின் முதல் தொற்று பதிவு ..!! உறுதி செய்த சுகாதார அதிகாரிகள்..!!
ஐக்கிய அரபு அமீரகம் முதல் முறையாக “மங்கிபாக்ஸ்” எனும் குரங்கு அம்மை நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த 29…
-
அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் 244 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!
அமீரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 24, 2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 244 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார…
-
அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் 216 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!
அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 12, 2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 216 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார…
-
அமீரகத்தில் ரமலான் பிறை பார்க்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவிப்பு..!!
சவூதி அரேபியாவில் ரமலான் பிறை பார்க்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது அமீரகத்திலும் பிறை பார்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை ஐக்கிய அரபு…
-
அமீரகத்தில் இன்று மூடுபனி எச்சரிக்கை விடுத்த தேசிய வானிலை மையம்..!!
துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியின் சில பகுதிகளில் இன்று மூடுபனி எச்சரிக்கையை அமீரகத்தின் தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று காலை 9.30 மணிக்கு பின்…
-
UAE: பிக் டிக்கெட்டில் இரண்டாவது முறையாக பரிசுத்தொகையை வென்ற இந்தியர்…!!
அபுதாபியில் வசிக்கும் இந்தியர் பிக் டிக்கெட் நடத்திய மின்னணுவாராந்திர டிராவில் வெற்றி பெற்று 500,000 திர்ஹம்ஸ் ரொக்கப்பரிசை தட்டிச்சென்றுள்ளார். இவர் ஏற்கெனவே பிக் டிக்கெட்டில் வென்றிருக்கிறார் என்ற தகவல்…
-
கொரோனா பரவலுக்கு பின் முதல் முறையாக திறக்கப்படவுள்ள துபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம்…!!
கொரோனா பரவலால் இரண்டு வருடங்களாக மூடப்பட்ட துபாயின் இரண்டாவது விமான நிலையமான அல் மக்தூம் சர்வதேச விமான நிலைமானது மே மாதத்திலிருந்து விமானங்களை மீண்டும் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. துபாய்…
-
துபாய் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட தமிழரின் கண்டுபிடிப்பான “எலக்ட்ரிக் பறக்கும் டாக்ஸி”..!!
எக்ஸ்போ 2020 துபாயின் இந்தியா பெவிலியனில் உள்ள புதுமைகளை வழங்கும் இன்னோவேஷன் மையமானது அறிவியல், சுகாதாரம், பாதுகாப்பு போன்ற துறைகளில் பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை…
-
AR ரஹ்மான், அனிருத்தை தொடர்ந்து எக்ஸ்போவிற்கு வரும் இசைஞானி இளையராஜா…!!
துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 தனது இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் வேளையில் AR ரஹ்மான், அனிருத்தின் இசை கச்சேரியை அடுத்து இசைஞானி இளையராஜாவும் இசை கச்சேரியை…
-
அமீரகத்தில் பள்ளி பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து..!! உடனடியாக கட்டுப்படுத்திய பாதுகாப்பு குழுவினர்..!!
அமீரகத்தில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் பள்ளி பேருந்து ஒன்றில் திடீரென இன்று தீ விபத்து நிகழ்ந்துள்ளது. ஷார்ஜாவின் அல் தாவுன் பகுதியில் உள்ள பள்ளி பேருந்தில் ஏற்பட்ட தீயை…
-
அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் 740 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!
அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, பிப்ரவரி 23, 2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 740 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார…