இந்திய செய்திகள்
-
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி..!
ஜி7 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் 26-ஆம் தேதி ஜொ்மனிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து மாநாட்டு…
-
அமீரகம் போன்று இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தும் இந்தியா..!
சர்வதேச பயணத்தை எளிதாக்கவும், அடையாள திருட்டுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கவும் இ-பாஸ்போர்ட்டுகளை வெளியிட இந்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை…
-
UAE: இருமடங்கு உயர்ந்த விமான கட்டணம்.. தமிழக பயணிகள் அதிர்ச்சி..!
தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் விமான கட்டணங்கள் இரு மடங்கு உயர உள்ளதால் விமான பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலிருந்து அமீரகம், கத்தார்,…
-
கோவையில் இருந்து ஷார்ஜா வரும் பயணிகளின் கவனத்திற்கு.. 215 பயணிகள் செல்லும் புதிய விமானம் சேவையை துவங்கிய ஏர் அரேபியா..!
கோவை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர், டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு,…
-
வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு ‘மங்கிபாக்ஸ்’ பரிசோதனை..!! இந்திய அரசு அறிவுறுத்தல்..!!
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் சுமார் 100 பேருக்கு மேல் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள ‘மங்கிபாக்ஸ்’ கடந்த சில நாட்களாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து…
-
அமீரக அதிபரின் மறைவிற்கு இந்தியா இரங்கல்.. ஒரு நாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு..!!
அமீரகத்தின் ஜனாதிபதியும், அபுதாபியின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் அவர்களின் மறைவைத் தொடர்ந்து, மே 14 ம் தேதி சனிக்கிழமையன்று இந்தியா…
-
சர்வதேச விமான போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா…!!
இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்கவிருக்கின்றது. இதற்கான புதுப்பிக்க வழிகாட்டுதல்களை…
-
பயணிகளுக்கு நற்செய்தி: இரண்டு ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை துவங்கவுள்ள இந்தியா…!!
இந்தியாவில் கொரோனா பரவலால் கடந்த 2020 ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளானது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துவங்கப்படவுள்ளதாக தற்பொழுது இந்திய…
-
இந்தியா: சர்வதேச விமான போக்குவரத்து தடை மறுஅறிவிப்பு வரும் வரையிலும் நீட்டிப்பு…!!
இந்தியாவில் நடைமுறையில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை பிப்ரவரி 28 வரை நீட்டித்திருந்த நிலையில் இந்த தடையை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பதாக இந்தியாவின்…
-
உக்ரைன்-ரஷ்யா போர்: ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மாணவர்களை தாயகத்திற்கு அழைத்து வர தொடங்கியுள்ள இந்தியா..!!
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடந்த வியாழக்கிழமை தொடங்கி 3 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற பல நூறு தமிழர்கள்…
-
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இலவசமாக எவ்வளவு தங்கம் எடுத்து செல்லலாம்..?? விதிமுறைகள் என்ன..??
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விடுமுறைக்காக இந்தியா திரும்பும் போது தனது குடும்பத்தாருக்கு தங்க நகைகள் வாங்கி செல்வது காலம் காலமாகவே நடந்து கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் இந்தியா பயணிக்கும்…
-
இந்தியா: பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த அரசு.. PCR சோதனை, தனிமைப்படுத்தல் இனி தேவையில்லை….!! பயண வழிகாட்டுதல்கள் என்ன..??
இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்ததைத் தொடர்ந்து விமான பயணிகளுக்கு பல்வேறு நெறிமுறைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது தொற்று வீதத்தை பொறுத்து நெறிமுறைகள் நீக்கப்பட்டும்…
-
வளைகுடா நாடுகளில் வேலையிழந்து இந்தியா திரும்பியவர்கள் சுமார் 7 இலட்சம் பேர்.. வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்…!!
உலகையே அச்சுறுத்திய கொரோனா பரவலால் இலட்சக்கணக்கில் மக்கள் வேலையிழந்த நிலையில், இந்திய தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் வளைகுடா நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தாயகம் திரும்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
சர்வதேச விமானப் போக்குவரத்து தடையை பிப்ரவரி இறுதி வரை நீட்டித்த இந்தியா…!!
இந்தியாவில் நடைமுறையில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை ஜனவரி 31 வரை நீட்டித்திருந்த நிலையில் இந்த தடையை பிப்ரவரி 28 வரை நீட்டிப்பதாக இந்தியாவின் சிவில்…
-
அபுதாபியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்…!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட ஹவுதி பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர்…
-
வெளிநாடுகளில் இருந்து இந்தியா பயணிப்பவர்களுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் இன்று முதல் அமல்…!!
வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் இந்தியா வந்தவுடன் ஒரு வாரத்திற்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஜனவரி…
-
வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் செல்ல இருக்கிறீர்களா..?? கவனம்..!!
உலகெங்கிலும் கொரோனாவின் மூன்றாவது அலை பரவ ஆரம்பித்துள்ளது. மூன்றாம் அலை, ஒமிக்ரான் பரவல் என எப்படி கூறினாலும் இந்த பாதிப்பானது பல்வேறு நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது.…
-
இந்தியாவில் பரவும் ஒமிக்ரான்.. இதுவரை 101 பேருக்கு தொற்று உறுதி…
கொரோனாவில் மாறுபாடு கொண்ட புதிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளுக்கிடையில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வைரஸால் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
இந்தியா: சர்வதேச விமானப் போக்குவரத்து தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு…
இந்தியாவில் நடைமுறையில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிப்பதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்பொழுது அறிவித்துள்ளது.…
-
ஹெலிகாப்டர் விபத்தின் போது தன்னைக் காப்பாற்றியவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த லூலூ தலைவர்..!!
லூலூ குழுமத்தின் தலைவர் M.A. யூசுப் அலி கேரளாவில் தனக்கு விபத்து நிகழ்ந்த போது தன்னைக் காப்பாற்ற உதவிய பனங்காடு பகுதியைச் சேர்ந்த தம்பதிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில்…
-
இந்தியாவிலும் பரவிய ஒமிக்ரான் வைரஸ்..!! இருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி..!! சுகாதார அமைச்சகம் தகவல்..!!
கொரோனா வைரஸில் மாறுபாடு கொண்ட புதிய ஒமிக்ரான் வைரஸானது உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் பரவி வருகிறது. தற்பொழுது இந்தியாவிலும் முதன் முறையாக இந்த வைரஸ் பாதிப்பு…
-
ஓமைக்ரான் எதிரொலி: இந்தியாவில் டிசம்பர் 15 முதல் தொடங்கவிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தள்ளிவைப்பு..!!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பால் தடை செய்யப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை டிசம்பர் 15 முதல் நீக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது பல்வேறு நாடுகளில் ஓமைக்ரான்…
-
ஒமிக்ரான் வேரியன்ட் எதிரொலி.. இந்தியா செல்லும் பயணிகளுக்கு டிசம்பர் 1 முதல் புதிய நெறிமுறைகள்.. சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..!!
உலகில் பரவி வரும் புதிய வகை மாறுபாடுடைய கொரோனா வைரஸை (ஓமிக்ரான்) தொடர்ந்து, சர்வதேச வருகைக்கான பயண நெறிமுறைகளை இந்தியா புதுப்பித்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப…
-
முக்கிய செய்தி.. ஒன்றரை வருடமாக நீடித்த பயணத்தடையை நீக்கிய இந்தியா.. மீண்டும் துவங்கவிருக்கும் சர்வதேச விமான போக்குவரத்து சேவை..
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை நீடித்து வந்த நிலையில் தற்பொழுது அந்த தடை நீக்கப்படுவதாக இந்திய…
-
இந்தியர்களுக்கு ஒரு நற்செய்தி..!! கோவாக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த WHO..!!
இந்தியாவில தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிப்பது தொடர்பாக கடந்த பல நாட்களாகவே விவாதம் சென்று கொண்டிருந்த நிலையில் தற்பொழுது அங்கீகரிப்பதாக உலக சுகாதார…
-
சர்வதேச விமானப் போக்குவரத்து தடையை நவம்பர் மாதமும் நீட்டித்த இந்தியா..!!
இந்தியாவில் நடைமுறையில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை நவம்பர் 30 வரை நீட்டிப்பதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்பொழுது அறிவித்துள்ளது. இருப்பினும், சரக்கு…
-
வெளிநாடுகளிலிருந்து இந்தியா செல்வோர் கவனத்திற்கு.. அக்டோபர் 25 முதல் புதிய நெறிமுறை அமல்.. இந்திய அரசு உத்தரவு..!!
கோவிட் -19 தொற்றுநோயின் உலகளாவிய பரவல் தொடர்ந்து குறைந்து வருவதாலும், உலகளாவிய அளவில் தடுப்பூசியின் பயன்பாடு உயர்ந்திருப்பதாலும் தொற்றுநோயின் மாறும் தன்மைக்கு ஏற்ப, சர்வதேச நாடுகளிலிருந்து இந்தியா…
-
ஒரு வருடத்திற்கும் மேல் விதிக்கப்பட்ட தடையை நீக்கி சுற்றுலாப் பயணிகள் இந்தியா வர அனுமதி அளித்தது அரசு..!!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக சுற்றுலா விசா வழங்கும் சேவை நிறுத்தப்பட்டதன் பின்னர் வரும் அக்டோபர் 15 முதல் இந்தியா சுற்றுலாப் பயணிகளுக்காக…
-
இந்தியாவில் அக்டோபர் மாதமும் நீடிக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடை..!! புதிய தகவலைப் பகிர்ந்த விமானப் போக்குவரத்து ஆணையம்.!!
இந்தியாவில் நடைமுறையில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை அக்டோபர் 31 வரை நீட்டிப்பதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்பொழுது அறிவித்துள்ளது. இருப்பினும், சரக்கு…
-
உலகளவில் நடைபெறும் சர்வதேச Quiz போட்டி..!! உங்கள் குழந்தைகளும் கலந்து கொள்ள விருப்பமா..?? ரிஜிஸ்டர் செய்வது எப்படி..??
உங்கள் குழந்தைகளின் திறனை உலகறிய செய்ய ஒரு அற்புத வாய்ப்பு. 12 முதல் 15 வயதிலான சிறுவர்களைக் கொண்டிருக்கும் பெற்றோர்களா நீங்கள்..?? இந்த பதிவு உங்களுக்குதான். சிறுவர்களுக்கான சர்வதேச வினா-விடை போட்டி…