உலக செய்திகள்
-
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்டின் பரிதாப நிலை..!!! நோயாளிகள் தங்கள் வீடுகளிலேயே உயிரிழக்கும் அவலம்..!!!
உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்த நாடுகளில் ஒன்று இத்தாலி. இன்று வரையிலும் இத்தாலியில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே…
-
கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த சிங்கப்பூரில் மீண்டும் பரவல்..!! 1114 பேர் பாதிப்பு..!! அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் ஒரு மாதத்திற்கு மூடல்..!!
ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இன்று முதல் தனது நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்கள், தனியார் மற்றும் பொது நிறுவன அலுவலகங்கள் உள்ளிட்டவை அடுத்த ஒரு மாத…
-
கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார இழப்பு..!!! British Airways 36,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்ய வாய்ப்பு..!!!
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலகளவில் பல இலட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டும் பல்லாயிரக் கணக்கானோர் இந்த வைரஸ்…
-
உலகளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா…!!! சீனா, இத்தாலி நாட்டை விட அதிகம் பேர் பாதிப்பு..!!!
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பானது உலக நாடுகள் அனைத்திற்கும் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. கொரோனா வைரஸின் பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு…
-
மலேசியாவில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் கொரோனா..!!! 2,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், உலகளவில் 4 இலட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,000 க்கும் மேலானோர் இந்த வைரஸால்…
-
கொரோனாவின் தாக்கம் முடிவதற்குள்ளாக அடுத்த ஒரு வைரஸ்..!!! சீனாவில் ஒருவர் பலி..!!!
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தோன்றிய இடமான சீனாவில் தற்பொழுது கொரோனா வைரஸின் பாதிப்புகள் சமீப காலமாக குறைந்து வரும் பட்சத்தில், தற்பொழுது ஹண்டா எனும்…
-
கொரோனாவால் சீனாவை விட அதிகளவில் உயிரிழப்புகளை சந்தித்த நாடு…!!! மக்கள் அச்சம்..!!!
கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமியான கொரோனா வைரஸிற்கு தற்பொழுது உலகமே பயந்து நடுங்கி கொண்டிருக்கிறது. உலகிலிருக்கும் எந்தவொரு வல்லரசு நாட்டினாலும் கூட கொரோனாவிற்கு எதிரான மருந்து இன்னும்…
-
இலங்கை : கொழும்பு சர்வதேச விமான நிலையம் தற்காலிக மூடல்..!!! கத்தார், பஹ்ரைன், கனடா பயணிகள் இலங்கையில் நுழைய தடை…!!!
உலகிலுள்ள 100க்கும் மேலான நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அனைத்து நாடுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், இலங்கையில் இதுவரை 29 பேர்…
-
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான பரிசோதனையின் முதல் டோஸ் செலுத்த முடிவு …!!! ஆராய்ச்சியாளர்கள் தகவல்…!!!
உலகளவில் கொரோனா வைரஸால் 1,56,000 க்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மற்றும் 5,800 க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் இறந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவப்…
-
கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா..!!! பிரதமர் அலுவலகம் தகவல்…!!!
கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளார்.…
-
கொரோனா வைரஸ் : இத்தாலியில் ஒரே நாளில் 168 பேர் உயிரிழப்பு… பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அரசு அறிவுறுத்தல்!!
உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து விடுபட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து…
-
கொரோனா வைரஸ் : உலகளவில் 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!!
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. உலகளவில் 100 நாடுகளுக்கும் மேலாக பரவியிருக்கும் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
-
இத்தாலியின் வடக்கு மாகாணம் முழுவதும் சீல்…16 மில்லியன் மக்கள் பரிதவிப்பு…கொரோனா எதிரொலி!!!
உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளும் தடுப்பு நடவடிக்கைகளும் எடுத்தாலும் கொரோனாவின் பாதிப்பானது கட்டுக்கடங்காமல் உலகளவில் 1,06,000க்கும் அதிகமானோரை பாதித்து விட்டது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நாடுகளிலுள்ள…
-
சீனாவில் இடிந்து விழுந்த ஹோட்டல்… 70 பேர் சிக்கிக் கொண்டதாகத் தகவல்!!
சீனாவின் கிழக்கு புஜியான் மாகாணத்தில் இன்று மாலை ஹோட்டல் இடிந்து விழுந்ததில் சுமார் 70 பேர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஹோட்டல் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தலுக்கு…
-
கொரோனா வைரஸ் : உலகளவில் ஒரு இலட்சத்தை தாண்டியது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை..!! அச்சத்தில் உலகநாடுகள்!!
உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா எனும் கொடிய நோய். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் பகுதியில் சென்ற ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸானது…
-
தென் கொரியாவில் ஒரே நாளில் 813 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!! பீதியில் மக்கள்!!
கொரோனா வைரஸின் தாக்கம் மிகப்பெரிய அளவில், மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் மத்திய சீன நகரமான வுஹானில் இது முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து…
-
உலகில் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் ஜெனீவா மோட்டார் கண்காட்சி (Geneva International Motor Show) ரத்து
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் இந்த வைரஸால் பாதிப்படைந்ததை ஒட்டி, ஜெனீவாவில் நடக்க இருந்த மோட்டார் கண்காட்சி (Geneva…
-
மலேசியப்பிரதமர் திடீர் ராஜினாமா – அதிர்ச்சியில் மலேசிய மக்கள்
மலேசியப்பிரதமர் மகாதீர் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று மலேசிய அரசரை சந்தித்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். மீண்டும் பிரதமர் தேர்வு செய்யும்…
-
மணல் புயலால் செவ்வாய் கிரகம் போல் தோற்றமளிக்கும் கெனரி தீவு!!!
புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்கும் கெனரி தீவு ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான ஒரு தீவு ஆகும். குளிர்காலங்களில் ஐரோப்பியர்களின் மிகவும் பிடித்தமான இடமாக இந்த கெனரி தீவு திகழ்கிறது.…